முடுவார்பட்டி அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் மணமக்களை முன்னால் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் வாழ்த்தினார்கள்

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பழனி அவர்களின் மகனும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய இணைச் செயலாளர் ராஜ்குமார், அவர்களின் சகோதரர் முகிலன் அவர்களின் திருமண வரவேற்பு விழாவிழாவிற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.பி.உதயகுமார், மணமக்களை வாழ்த்தினார்.

உடன் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் ஒன்றிய கழகச் செயலாளர் கல்லனை அ,ரவிச்சந்திரன், .மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் யு. எஸ் .ஜெயச்சந்திரமணியன், வெற்றி என்பது விவசாய அணி ஆர்.பி.குமார் முன்னாள்பால்பண்ணை தலைவர் கே.கே. காமாட்சி வாவிடமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், மற்றும் முருகேசன் எஸ் வெள்ளைச்சாமி , மற்றும் கிளைகழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *