கீழக்கலங்கல் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா;-

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கீழக்கலங்கல்
கிரா மத்தில் ரூபாய்

  1. கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில்
    அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கீழக்கலங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.

ஆலங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் எம். திவ்யா மணிகண் டன், துணைத் தலைவர் செல்வக்கொடி ராஜாமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார்,தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன்,திமுக முன்னாள் மாவட்டச்செயலர்பொ.சிவபத்மநாதன்,தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் முரளி சங்கர்,உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தனர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன் வரவேற்றார்

இந்த நிகழ்வில் சுகாதார நிலையம் கட்டு வதற்கு 2 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கிய பி.வனராஜ் குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில்,
ஒட்டுநர் அணி அமைப்பாளர் பிஎஸ் அண்ணாமலை,
ஒன்றிய கவுன்சிலர் பாலசரஸவதி முருகையா,
வாடியூர் அந்தோணிசாமி, ஸ்டீபன் சத்தியராஜ், முத்துராமலிங்கம், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்
மரியசெல்வி, ஹபிபாபேகம், வெள்ளத்துரை. இந்திரா, இந்திராகாந்தி, கணேஷ்வரி, சவுந்தரி, தமிழ்செல்வி, செல்லச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர்க்ள மருக்காலன்குளம் மருதநாச்சியார் வெள்ளத்துரை, மேலமருதப்பபுரம் துணை தலைவர் பாரதிராஜா, முத்தம்மாள் புரம் தலைவர் ஆர்.பி. முருகன், மேலக்கலங்கல் ஊராட்சி தலைவர் அரண்மனைதாய் ராம்குமார், அரசு ஒப்பந்ததாரர்கள் மாரியப்பன், எஸ்.ஜி. தங்கதுரை, சுகாதார ஆய்வாளர்கள் கணேசன் ராஜேந்திரகுமார், உச்சிமாளி கண்ணன் சாம் பெனியேல் மற்றும்
கழக நிர்வாகிகள் சேசுராஜன், அழகுசுந்தரம்,
மகேஷ்மாயவன், ஜெயக்குமார், முத்துக்குமார், ராஜன், முத்து சுப்பிரமணியன், சுதன், மாறன், பவுன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *