கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலவாரியத்தின் மூலம் கிடைக்கப்பெறும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான நலவாரிய திட்ட உதவி புத்தகத்தை நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில் குமார் ஆகியோர் பணியாளர்களுக்கு வழங்கினர் இந்நிகழ்ச்சியில் முன்னால் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், நகர் மன்ற உறுப்பினர்கள் இரா.சே.அன்பரசன்,கீதா சுரேஷ் மற்றும் நகராட்சி பணியாளர்களும் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *