ஆலங்குளம் டி எம் பி வங்கி கிளை மற்றும் டி.எம். பி பவுண்டேசன், அரவிந்த் கண் மருத்துவமனை
இனைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்;-
தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் டி. எம். பி ஆலங்குளம் கிளை மற்றும் டி.எம். பி பவுண்டேசன், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை
இனைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் ஆலங்குளம் தொழில் அதிபர் பாப்புலர் செல்லத்துரை, தலைமையில் நடைப்பெற்றது டி.எம். பி வங்கி மேலாளாளர் சிவபிரபு, கண் மருத்துவர் மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆலங்குளம்ஹேட்டல் சங்க தலைவர் உதய சங்கர்
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பு கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் கிட்டப்பார்வை, துரப்பார்வை, வெள்ள எழுத்து போன்ற பல்வேறு சிகிச்சை
160 – நபர்களுக்கு கண் பரிசோதனை நடைப்பெற்றது.
அதில் 56 – நபர்களுக்கு கண்புரை இலவச அறுவை சிகிச்சைக்காதேர்ந் தெடுக்கப் பட்டனர்.
36 – நபர் களுக்கு இலவச கண் கண்ணாடிமுகாமில் வழங்கப்பட்டது இம்முகாமில் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் மீனாட்சி தலைமையில் மருத்துவ குழுவினருடன் சிகிச்சை அளித்தனர்