அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம்
சார்பில்” திராவிட மொழி ஞாயிறு “
தேவநேயப் பாவணர் அவர்களின் பிறந்த நாள்
தேவநேயப் பாவாணர்அவர்களின் 123 ஆவது
பிறந்த நாள் முன்னிட்டு மதுரை சாத்தமங்கலம்
பகுதியில் அழகுற அமைக்கப்பட்டுள்ள
மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மன்றத் தலைவர் என்.எம. மாரி அவர்கள்
மாலை அணிவித்தார்கள்.
நிகழ்வில் மன்றத்தின் துணைச் செயலாளர்
கரு. ஆறுமுகம்,மன்றத்தின் துணைத் தலைவர் டி.வி. அழகர்,துணைச் செயலாளர் லெ. முருகேசன்,
செயற்குழு உறுப்பினர்கள் இல. வெள்ளைச்சாமி,
ரெ. கார்த்திகேயன்,சிறப்பு அழைப்பாளர்கள்..
புரட்சிக்கவிஞர் மன்றத் தலைவர் பி. வரதராசன்,
கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை
துணைச் செயலாளர் வீரகணேசன்,
கணேசன், .கண்ணன், நெல்லை
ஜான் மற்றும் பலர் பங்கேற்றனர்.