பொன்னேரி
மாதவரம் ஊராட்சியில் தெற்கு இந்திய பிரஜாபதி ராஜஸ்தானி யர் சமுத்தினர் சார்பில் ஸ்ரீ பிரஜாபத் நவயுபக் மண்டல பவன் திறக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது. மாதவரம் ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தெற்கு இந்திய பிரஜாபதி ராஜஸ் தானியர்கள் சமுகத்தினர் சார்பில் ஸ்ரீ ஸ்ரீயதே பவன் ஸ்ரீ பிரஜாத் நவயுபத் மண்டலம் திறந்து வைக்கப்பட்டது
இதனை அடுத்து சுவாமி படங்களை நிறுவினர் பின் னர் கோபூஜை, ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தி பொதுமக்களுக்கு பிரசாதங்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கௌரவத் தலை வர்கள் மோகன்லால், நேமிசந்த், சிவலால், தலைவர் பாப்புலால், பொருளாளர் தன்பத் ராஜ், துணை த் தலைவர் ஹரி ராம், செயலாளர் சென்னாராம், நிர்வாகிகள் மாணி க்சந்த், பாரஸ்மல், புஷ்பராம், சோகன்லால், மற்றும் பொன்னேரி சென்னை சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான ராஜஸ் தானியர்கள் குடும்பத்துடன் கல ந்து கொண்டனர்.