தென்காசி மாவட்டம் ,கடையம் ஒன்றியம், பாப்பான்குளத்தில் தமிழ்நாடு அரசின் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சமுதாய நலக் கூடம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த சமுதாய நலக் கூடத்தை ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் அவர்களால் திறக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவில் தேவேந்திர பேனாக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர், TC .பாலசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார் T.C.பாலசுந்தரத்திற்கு பாப்பான்குளம் ஊர் நாட்டாமைகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் இயக்கத்தின் திருநெல்வேலி மாவட்ட தலைவர் கிருஷ்ணன்,ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் மணி,தலைமை நிலைய செயலாளர் வசந்தகுமார்,கடையம் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சங்கரநாராயனன் ,சூர்யா மற்றும்
இளைஞர்கள்,ஊர் பொதுமக்கள்
பலர் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *