“வாழ்த்து” இந்திய வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் கு.சாமித்துரை அவர்கள் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்களை திரைத்துறையில் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் கூறி நினைவு பரிசாக புத்தகம் வழங்கினார்.
உடன் சண்முகம், விசில் முருகன் உள்ளனர். ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் தலைவர் எஸ்.டி.எஸ்.மீனா, ப்ரியா, கருங்காலக்குடி சந்துரு மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்தினார்கள்.