தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம்
குத்தப்பஞ்சான் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது
பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் தலைமை தாங்கினார் இந்த நிகழ்ச்சியால் குத்தப்பாஞ்சான் ஊராட்சி மன்ற துணை தலைவர் சுப்புராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாணவ மாணவிகள்
பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக இவ்விழாவில் மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.