தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா, காவல்துறை பார்வையாளர் திருபங்கள் நைன் இகாட்ட அவர்கள். தேர்தல் செலவின பார்வையாளர் சதீஷ்குருமூர்த்தி ஐ.ஆர் எஸ் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலையில் காவல்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.