கிருஷ்ணகிரி மாவட்டம் மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு தனது வாக்கினை செலுத்தினார்
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் பையனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.