கோடை வெயிலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைகினங்க காஞ்சிபுரம் பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் ஏற்பாட்டில் கழக மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து இளநீர், தர்பூசணி, மோர், நுங்கு, வெள்ளேரி பழம் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
உடன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி கழக வேட்பாளர் ராஜசேகர்,கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ் எஸ் ஆர் சத்யா, கழக பாசறை துணை செயலாளர் இருங்காட்டுகோட்டை சிவகுமார் ,கழக கலை பிரிவு துணை செயலாளர் டில்லி பாபு ,மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ் ,கைத்தறி பிரிவு துணை செயலாளர் யுவராஜ், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட துணை செயலாளர்கள் போந்தூர் செந்தில், குமார்ரேவராட்சாயகனி, சுந்தர்ராஜன் பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி ,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கௌதம் , மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர்கள் கோல்டு மோகன்,தமின் அன்சாரி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் காமேஷ்குமார்,பகுதி கழக செயலாளர்கள் என்.பி.ஸ்டாலின், பாலாஜி ,ஜெயராஜ் ,கோல்டு ரவி, ஒன்றிய கழக செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி ,அத்திவாக்கம் ரமேஷ் ,சிங்கிலிபாடி ராமச்சந்திரன், தங்கபஞ்சாட்சரம், திருவந்தவார் முருகன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர்கள் புதுப்பாக்கம் பிரபு, பிள்ளைபாக்கம் வெங்கடேசன், ஒன்றிய மாணவரணி செயலாளர் வெற்றி பாண்டியன் ,ஒன்றிய ஒன்றிய பாசறை செயலாளர் சாமந்திமேடு ஜீவரத்தினம், மாவட்ட பிரதிநிதிகள் கரூர் மாணிக்கம், ஏரிவாக்கம் ரமேஷ் ,மாமன்ற உறுப்பினர்கள் சிந்தன் ,சாந்தி சேதுராமன், வேலரசு ,புனிதா சம்பத், ஜோதிலட்சுமி சிவாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.