தமிழ் அறிஞர் டாக்டர் மு. வரதராசனார் 113 வது பிறந்த தினம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை மாவட்ட ஆட்சியர் :-
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சி தலைவர் ச.வளர்மதி இஆப. தமிழ் அறிஞர் டாக்டர் மு வரதராசனார் அவர்களின் 113 வது பிறந்த தினத்தை ஒட்டி ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் மு வரதராசனார் அவர்களின் திருவுருவ சிலை உடன்கட்டப்பட்டுள்ளகுவி மாட அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த அறிஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மாவட்ட ஆட்சித் தலைவர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக்குமார் தமிழறிஞரின் பேரன் வரதராஜன் மற்றும் அவரது குடும்பத்தார் உடன் இருந்தனர்.