சங்கரன்கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார்;-
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே அதிமுக சார்பில் பொது மக்களின் குடிநீர்தாகத்தை தனித்திடும் வகையில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி திறந்து வைத்தார்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ், மாவட்ட பொருளாளர் சண்முகையா, விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி நிர்வாகி செந்தில் குமார், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி இராமநாதன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், நகர அவைத் தலைவர் வேலுச்சாமி, பேரவை செயலாளர் சௌந்தர், தலைமை கழக பேச்சாளர்கள் லட்சுமணன்,ராமசுப்பிரமணியன்,வழக்கறிஞர் சிவராமகிருஷ்ணன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் சுடலை சங்கர், எம் எஸ் முருகன், ராஜ்குமார், செந்தில்குமார், நிர்வாகிகள் குருசாமி, குட்டி மாரியப்பன், நிவாஷ், நூர்முகமது, கிருஷ்ணசாமி, சோடா குழந்தைவேல், அந்தோணி டேனியல், காளிராஜ், பாபு, கார்த்திக், சிவஞானராஜா, குட்டிச்சாமி, மாரிச்சாமி, நோவா, நானா (எ) சங்கரநாராயணன், முத்துமணிகண்டன், ராசு உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.