ஆண்டிபட்டியில் மேளதாளம் முழுங்க ஆஞ்சநேயர் கோவில் பொங்கல் திருவிழா
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி 13வது வார்டு மேற்கு ஓடை தெரு மதுரை தேனி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது ஆஞ்சநேயர் திருக்கோவில் இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு காலை வைகை சாலையில் இருந்து உற்சவ மூர்த்திகள் முன் வர மேளதாளம் முழங்க திருமஞ்சன குடம் அழைத்து வரப்பட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது