பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மரணம் அடைந்தார்கள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் திருவாரூர் நகரின் மேல வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலக வாயிலில் தாயார் அவர்களின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்விற்கு மாவட்ட பாஜக தலைவர் . பாஸ்கர் தலைமை வகித்தார் நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மாநில செயற்குழு உறுப்பினர் நாகை நேதாஜி மாவட்ட மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் மாநில செயற்குழு உறுப்பினர் ராகவன் மற்றும் ரங்கதாஸ் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் கழுகு சங்கர் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு தலைவர் வாசன் நாகராஜன் கலை மற்றும் கலாச்சார பிரிவு தேவகுமார் நகர பொதுச்செயலாளர் கோவை நடராஜன் ஒன்றிய தலைவர் சந்திரசேகர் மற்றும் மாரியப்பன் மற்றும் நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள் இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கே பி ரவி மற்றும்நகர தலைவர் கணேசன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தார்