மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் பழனி ஆண்டவர் பாதயாத்திரை குழு சார்பாக 1008 திருவிழாக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அங்கு அமைந்துள்ள கமிட்டி மடத்தில் சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. கோவிலுக்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.