திண்டுக்கல் மாவட்டத்தில் இணையவழியில் மோசடி
மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார்- திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
திண்டுக்கல் லட்சுமனபுரத்தை சேர்ந்த மல்லிகா (61) என்பவரின் வங்கி கணக்கிலிருந்து UPI Transaction மூலம் மர்ம நபர் ரூ.1,09,000-ஐ ஏமாற்றியதாக மனுதாரர் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவுப்படி, திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து ரூ.1,09,000/- பணத்தை மீட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனுதாரரிடம் ரூ.1,09,000/- பணத்தை
ஒப்படைத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *