சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது இதில் செயல் அலுவலர் நாகராஜ் , பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி வாசகத்தை வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *