தென்காசி
ஆலங்குளம்
வி எம் சத்திரம் நெல்லை சென் ஆண்டனி பப்ளிக் பள்ளியில்
மாவட்ட அளவிலான கராத்தே திறனாய்வு தேர்வு நடைபெற்றது.

கராத்தே திறனாய்வு தேர்வில் மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும்
செ சுல் அகாடமி வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில்
மஞ்சள் நிற பட்டய தேர்வில் 58 மாணவர்களும், பச்சை நிற பட்டையை தேர்வில் 20மாணவர்களும் ,ஊதா நிற பட்டய தேர்வில் 10 மாணவர்களும், ரோஸ் நிற பட்டையை தேர்வில் 15மாணவர்களும் பிரவுன் நிறபட்டைய தேர்வில் 15 மாணவர்களும் இந்த திறனாய் தேர்வில் பெல்ட் மற்றும் சான்றிதழ் பெற்று வெற்றி பெற்றனர்.

இவர்களை அகில இந்திய இஷின்றியூ கராத்தே கழக தலைவர் ஷிகான் ஹுசைனி அவர்களும் ,மற்றும் மாவட்ட தலைமை பயிற்சியாளர்கள் தேர்வாளர்கள்
சென்சாய்ஸ் விஷ்ணுவர்தன், தனகுமாரன், கோபி , , மற்றும் துணை பயிற்சியாளர் ராஜகுமார் .ஆகியோர் முன்னிலையில் மாவட்டத் திறனாய்வுத் தேர்வினை நடத்திக் கொடுத்தனர்.

சிறப்பு விருந்தினராக நெல்லை மாவட்ட மாநகர துணை மேயர் கே.ஆர்.ராஜீ அவர்கள் பள்ளி தாளாளர் ஆன்டோனிசாமி ஆகியோர் பள்ளி முதல்வர் பின்சி மேத்யூ ஆகியோர் மற்றும் செ சுல் அகாடமி தாளாளர் செல்லையா மாவட்டத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பெல்ட் மட்டும் சான்றிதழ்களை வழங்கினர்கள்
இந்த நிகழ்வில் பெற்றோர்களும்
செ சுல் அகாடமி இஷின்றியூ கராத்தே நெல்லை மாவட்ட தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர் சென்சாய் செல்வ முத்துக்குமார்
ஆகியோர்
பாராட்டி வாழ்த்துகளை
தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *