அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம்

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம்…

மாருதி சுஸுகி ஜிம்னி ஜீப் ரக கார் கோவையில் அறிமுகம்

கோவையில் கடந்த 80 களில் மாருதி நிறுவனத்தின் ஜீப் ரக வாகனங்களில் ஜிப்சி தனி இடத்தை பிடித்துள்ளது.இந்திய ராணுவத்தில் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட ஜிப்சி கடந்த சில…

வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்

தமிழ்நாட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில்,…

சித்தராமையாவை முடித்து விடுங்கள் என பேச்சு; கர்நாடக முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் மீது எப்.ஐ.ஆர். பதிவு

, கர்நாடக பா.ஜ.க. முன்னாள் மந்திரி அஸ்வத் நாராயண் இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த பொதுகூட்டத்தில் மக்களிடம் பேசும்போது, 17-ம் நூற்றாண்டில் மைசூரு ஆட்சியாளர் திப்பு சுல்தானை…

சிங்கப்பூர்- மதுரை நேரடி விமான சேவை: முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைத்த சிங்கப்பூர் அமைச்சர்

சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க முதல் அமைச்சரிடம் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கோரிக்கை வைத்தார். புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும்…

குனிச்சி மோட்டூர் பகுதியில் எருது விடும் திருவிழா

டி. மகேஷ் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட குனிச்சி மோட்டூர் பகுதியில் ஸ்ரீ மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் எருது விடும் திருவிழா…

அ.தி.மு.க. பிரமுகர்2-ம் ஆண்டு நினைவேந்தல்நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி15-வது வார்டு வெங்கடேசபுரம்மேட்டு கிராமத்தில் அதிமுகவில்முக்கிய பிரமுகராக ஆசிரியர்அ.கி.மணி திறன் பட செயல்பட்டு வந்தவர். 2-ஆண்டுகளுக்கு முன்புஉடல் நல குறைவால் இறையடி சேர்ந்தார், அவரது…

அச்சிறுப்பாக்கம்- பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் சார்பில் ஜெ.குரு 5-ம்ஆண்டு நினைவேந்தல்.

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் சார்பில் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பஜார் பகுதியில் மாவீரன் ஜெ.குரு அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் வாழ்த்து

வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்,…

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழாவில் கலந்து கொள்ளுமாறு நேரில் அழைப்பு

சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன் அவர்கள் ஐம்பெரும் விழாவில்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு தினம்

நினைவு தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…

73 வயது முதியவர் தன்னிடம் ஏமாற்றப்பட்ட தனது சொத்துக்களை மீட்டு தர கோரி ஆட்சியரிடம் புகார் மனு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சீர்பாதநல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முதியவர் கணேசன் வயது 73. இந்த கணேசன் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து…

திருக்கோவிலூர் நூலகத்தில் கோடை விழா

திருக்கோவிலூர் தமிழ்நாடு அரசு திருக்கோவலூர் முழு நேர கிளைநூலகத்தில் கோடை கொண்டாட்ட விழாவில் நூல்கள் வெளியீடு நடைபெற்றது.வாசகர் வட்டத் தலைவர் பாவலர் சிங்கார உதியன் தலைமையில், தந்தைபெரியார்,…

குடிநீர் விநியோகம் செய்யப்படாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து 100 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில்

உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனாகுப்பம் காலணி பகுதியில் 500 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு பதினைந்து நாட்களுக்கு மேலாக குடிநீர்…

சுகாதார அச்சுறுத்தல்களுக்கு உலகளாவிய நடவடிக்கை தேவை – ஜெனீவா மாநாட்டில் மத்திய அமைச்சர் பேச்சு

சுகாதார அச்சுறுத்தல்களுக்கு ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை அவசியம் என்பதை கொரோனா உணர்த்தி விட்டது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார். ஜெனீவாவில், 76-வது உலக சுகாதார மாநாடு…

சிங்கப்பூர் முதலீட்டாளர் மாநாட்டில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது. பொருளாதாரத்தை 2030-31-ம் நிதி ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க…

உழைப்பின் நிறம் கருப்பு !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! aarison.2008@gmail.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! தளிர் பதிப்பகம் 2/2 தீபம்…

சேந்தமங்கலம் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) – மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் (24.05.2023) நடைபெற்றது. சேந்தமங்கலம் வட்டாட்சியர்…

சேந்தமங்கலம், அமுதம் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு

நாமக்கல் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், அமுதம் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா திடீர் ஆய்வு மேற்கொண்டார். சேந்தமங்கலம் அமுதம் நியாய விலைக்கடையினை பார்வையிட்ட மாவட்ட…

லாரி திடீரென தீ பிடித்து எரிந்ததால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்

ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருச்செங்கோட்டிற்கு கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகே வந்த பொழுது திடீரென டயர் வெடித்து…

நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்வு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய பேருந்து நிலைய பகுதியில் அமைந்துள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ₹4000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மருந்துப்…

திருப்பத்தூர் மாவட்டத்தின் 4-வது மாவட்ட காணிப்பாளராக ஆல்பர்ட் ஜான் பதவி ஏற்றார்

திருப்பத்தூர் மாவட்டத்தின் 4-வது மாவட்ட கண்காணிப்பாளராக ஆல்பர்ட் ஜான் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். செய்தியாளர்களிடம் பேசுகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை…

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில்…

திருப்பத்தூர் உழவர் சந்தையில் நடைபெறும் கட்டுமான பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள உழவர் சந்தையில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நேற்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர…

தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தனை நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக பதவி ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ் உமா மரியாதை நிமித்தமாக சந்தித்து…

வால்பாறை எம்ஜிஆர் தோட்ட தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்- தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது அறிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எம்ஜிஆர் தோட்ட தொழிலாளர்கள் சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் கோவை, நீலகிரி, குன்னூர்,நெல்லை, ஹைவேஸ்,மாஞ்சோலை உள்ளிட்ட…

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் சிப்காட் அமைக்க விடமாட்டோம்- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. எஸ். மாசிலாமணி பேட்டி

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் வளையப்படடி பகுதியில் சிப்காட் அமைக்க விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தும் தமிழக அரசை கண்டித்துஅப் பகுதி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க…

திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகே லாரி தீப்பிடித்து எரிந்தது

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகே இன்று காலை லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்தது பரபரப்பு ஏற்படுத்தியது திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகே நாமக்கல்…

அருந்தவபுரத்தில் புதிய அங்காடி, கட்டிடத்தை பாபநாசம் எம்எல்ஏ திறந்து வைத்தார்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே அம்மாபேட்டை ஒன்றியம் அருந்தபுரம் ஊராட்சிக்குஉட்பட்ட உத்தமர்குடியில் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா  தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து…

கழுகுமலை அருகே அகம் அலுவலர்கள் நலச்சங்க மாநில தலைவர் இல்ல விழா

தமிழக தடய அறிவியல் துறை இயக்குநர் பங்கேற்பு. தமிழ்நாடு அகம் அலுவலர்கள் நலச்சங்க மாநில தலைவர் சுடலைமுத்து ஆசிரியர் அவர்களின் மகள் ஸ்வர்ஷா விற்கு மஞ்சள் நீராட்டு…

தமிழ் நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் சி.பா ஆதித்தனாருக்கு நினைவுஅஞ்சலி

தென்காசி மாவட்டம்தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில்சி.பா ஆதித்தனார் அவரது 42-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டுநினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. தமிழ்…

நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழர்களுக்கு பெருமை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பெருமிதம்

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- நீதி வழுவாத ஆட்சி முறையின் அடையாளமே செங்கோல். அன்றைய தமிழர்களின் நீதி பரிபாலன முறையை உலகத்துக்கே வழிகாட்டக்கூடியதாக…

புதுச்சேரி தவளக்குப்பம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்  ஆளுநர் சபாநாயகர் பங்கேற்பு

தவளக்குப்பம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்  ஆளுநர் சபாநாயகர் பங்கேற்பு புதுச்சேரி.மே.25-அரியாங்குப்பம்கொம்யூன் தவளக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு  மாரியம்மன், காளியம்மன், பெருமாள் ஆகிய…

டெல்டா மாவட்டங்களில் 100 நாள் வேலை திட்டத்தால் பல ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படுவதாகவிவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்..

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் சுற்றி உள்ள பகுதிகளான பட்டுக்குடி, வீரமாங்குடி மணலூர் உட்பட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான இயக்க பரப்பளவில் கோடை…

கோவை அருகே பழங்குடியின மக்களுக்கு புதிய வீடுகள்- பல ஆண்டு கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி மலைப்பகுதி 24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிவழி எனும் மலை கிராமத்தில் 15 குடும்பங்கள் மட்டுமே உள்ளது. இந்த குக்கிராமத்தில், சாலை, தண்ணீர்,…

இன்று இரவு வானில் தோன்றும் அபூர்வ நிகழ்வு- ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் சந்திரன், வெள்ளி, செவ்வாய்

நவகிரகங்களில் சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், புதன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களை வானில் பார்க்க முடியும். சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலையில் விடிவெள்ளி தென்படும். மாலை…

தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை: 20 கி.மீ. சென்று காதலனை திருமணம் செய்த மணமகள்

உத்தர பிரதேச மாநிலம் பெரேலி பகுதியில் வசித்து வந்த இருவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இருவரும் சுமார் இரண்டரை ஆண்டுகள் பழகி வந்தனர். இதனால் இருவரும்…

சீர்காழி சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சீர்காழியில் தருமபும் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். மலைமீது தோணியப்பர்- உமாமகேஸ்வரி அம்மன், சட்டைநாதர்…

கன்னியாகுமரியில் ரூ. 37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் – அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா…

அம்மா உணவத்திற்கு குப்பை வண்டியில் வந்திறங்கிய அரிசி, மளிகை பொருட்கள்

தமிழகம் முழுவதும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. தற்போது தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற போதிலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எக்காரணத்தை…

புதுச்சேரி மங்கலம் தொகுதியில் ரூ.48 லட்சம் செலவில் வாய்க்கால் சீரமைப்பு பணி

மங்கலம் தொகுதி பங்கூர்பேட் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.48 லட்சத்து 30 ஆயிரம் செலவில் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து பங்கூர் கிராமம் வரை 640 மீ நீளம்…

புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி தவளக்குப்பம் மாரியம்மன் கோயில் வீதியில் மாரியம்மன், காளியம்மன், பெருமாள் கோவில்கள் உள்ளது. இக்கோவில்கள் கும்பாபிஷேகம் காலை நடைபெற்றது, முன்னதாக மங்கள இசையுடன் தொடங்கி கணபதி பூஜை,…

2 ஆயிரம் ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது யானைக்கு டவுசர் தைத்த கதைதான்- சீமான் கிண்டல்

முத்தரையர் நினைவு நாளை முன்னிட்டு புதுவை-கடலூர் சாலை 100 அடி சாலை சந்திப்பில் அவரது உருவப்பட மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தது.…

5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பஸ்களில் கட்டணம் கிடையாது- தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் டவுன்…

அமெரிக்க பத்திரிகையாளரை விடுவிக்க ரஷிய நீதிமன்றம் மறுப்பு- மேலும் 3 மாதம் காவல்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து, தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும், ரஷியா மீது பல்வேறு தடைகள் விதித்தும் ரஷியா போரை…

2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி ராமுதாய் (வயது30) இவர்களது மகள்கள் நிஷா(6), அர்ச்சனா தேவி(3). கடந்த…

தமிழை கட்டாயப் பாடமாக கற்பிக்க மறுக்கும் பள்ளிகள் முன்பு போராட்டம் – ராமதாஸ் அறிவிப்பு

தமிழ் கற்றல் சட்டத்தின்படி தமிழை கட்டாயப்பாடமாக கற்பிக்க மறுக்கும் பள்ளிகள் முன்பு போராட்டம் என ராமதாஸ் அறிவித்துள்ளார். சென்னை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்…

வியாழன் கிரகத்தில் காந்தபுலத்தால் நிறங்கள் மாறுகின்றன- விஞ்ஞானிகள் தகவல்

சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோளாக வியாழன் உள்ளது. பூமியை போல் 1300 மடங்கு பெரியதாகும். வியாழன் ஒரு வாயுக்கோள் ஆகும். இதன் வளிமண்டலம் பெறும்பாலும் ஹைட்ரஜன்,…

புதுச்சேரி மணவெளி தொகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை சபாநாயகர் வழங்கினார்

புதுவை அரசு கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலுகின்ற மாணவ-மாணவியர்க ளுக்கு இலவச சீருடை தையல் கூலி மற்றும் யோகா பயிற்சி விரிப்புகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ்…

10 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியம் பயிர் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கோவையில் தெரிவித்துள்ளார்

கோவை தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சியை தமிழக,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…