Author: admin

சிட்டம்பட்டியில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கனிமாற்று திருவிழா 500 பேர் பங்கேற்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டியில் பழமை வாய்ந்த தேவிஅம்பாள் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கனி…

ஜெயங்கொண்டம் அருகே தமிழக அரசின் சார்பில் வருமுன் காப்போம் திட்டம்- எம் எல் ஏ துவக்கி வைத்தார்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்த பொற்பதிந்தநல்லூர் ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் வருமுன் காப்போம் திட்ட மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை…

பெண்கள் தலைமுடியை இழுத்து வயிற்றில் எட்டி உதைத்த போலீசார்

சத்தீஷ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டம் தில்சிவா கிராமத்தில் சிலர் சட்ட விரோதமாக வீடுகளை கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று வருவாய் துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன்…

கம்பத்தில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை மிரட்டிய அரிசிக்கொம்பன் யானை

இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதிகளில் சுற்றிவந்த அரிசிக்கொம்பன் யானையை கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர்…

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இவ்வருடத்திற்கான திருவிழா இன்று…

செல்பி மோகத்தால் 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றி வீணடித்த அரசு அதிகாரி

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதி உணவுத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் கடந்த மே 23 ஆம் தேதி கேர்கட்டா…

சூயஸ் கால்வாயில் தரைதட்டிய ஹாங்காங் கப்பல் மீட்பு

எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் தரைதட்டிய ஹாங்காங் கப்பல் பெரும் போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது. கெய்ரோ, எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் என்பது மனிதனால்…

விமானத்தின் அவசரகால கதவை திறந்த நபர் – சக பயணிகளுக்கு திடீர் மூச்சு திணறல்

விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவசரகால வெளியேறும் கதவைத் திறந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தென் கொரியாவின் ஜேஜூ விமான நிலையத்திலிருந்து 194 பயணிகளுடன் இன்று…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் தொழிற்சாலையை ரூ.83 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. டோக்கியோ, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம்…

வலங்கைமானில் டிசிடியூ சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள் நிகழ்ச்சி

வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற் சங்கம் டிசிடியூ சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின்58-நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடை வீதியில் காங்கிரஸ் தொழிற்…

மானாங்கோரை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் ஆலய திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மானங்கோரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் ஆலய திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக வெட்டாறு ஆற்றங்கரையில்…

இந்திய நாட்டின் முதல் பிரதமர் நேருவின் நினைவு நாள் மோடி மரியாதை

நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி தனது டுவிட் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் மற்றும் நீண்ட காலம்…

பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்: தமிழ்நாடு உட்பட 8 எதிர்க்கட்சி முதல்வர்கள் புறக்கணிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தை 7 மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர். மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ என்ற…

பாபநாசத்தில் மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்வி திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலத்தில், மாணவர்களின் உயர்கல்விக்கான வழிகாட்டும் கல்வித் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம்…

கர்நாடகாவில் 24 பேர் அமைச்சராக பதவியேற்பு

கர்நாடகத்தில் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. கர்நாடகத்தில் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்…

ஜப்பான் கொமாட்சு நிறுவனத்தை பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.…

கோவையில் 7 இடங்களில் வருமான வரி துறையினர் தொடர் சோதனை

சென்னை, கோவை, கரூர் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலம் ஐதராபாத் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வருமான…

சத்தியமங்கலத்தில் உள்ள 29 தனியார் பள்ளிகளின் 156 பேருந்துகள், போக்குவரத்து துறையினரால் தணிக்கை

சத்தியமங்கலம், தாளவாடி தாலுக்காவில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதனை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சத்தியமங்கலம் தாளவாடி தாலுகாவில் உள்ள 29 தனியார்…

அருள்மிகு திரௌபதி அம்மன் புற்று கோவில் ஆலய ஜீரணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

சென்னை, வேளச்சேரி, காந்தி சாலை, திருவீதி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயம் புற்று கோவில் ஆலய ஜீரணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்…

கரியம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கரியம்பட்டி பகுதியில் உள்ள ஏரியின் அருகாமையில் தனியாருக்கு சொந்தமான பழக்கூழ் தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவு நீரானது ஏரியில்…

திருக்கோவலூர் கோவல் தமிழ்ச் சங்கமும் இணைந்து செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பேச்சுப்பயிற்சி முகாம்

திருக்கோவலூர் விதை விருட்சம் அறக்கட்டளையும், திருக்கோவலூர் கோவல் தமிழ்ச் சங்கமும் இணைந்து செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பேச்சுப்பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமிற்கு திருக்கோவலூர் கோவல் தமிழ்ச்சங்கத்…

பாபநாசத்தில் சிறுவர் விளையாட்டு பூங்காவை சீரமைக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை..

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கபிஸ்தலம் சாலையில் உள்ளது சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு…

தும்பல்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

நாமக்கல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக அனுமதி கொடுத்து உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதைக் கொண்டாடும் விதத்தில் நாமக்கல் மாவட்டம்இராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை அருகே…

சுட்டும் விழி !நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !-நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !

நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் சாலை ,சென்னை .18 விலை ரூபாய் 40. செல் 9841436213. மதிப்பிற்குரிய நண்பர் , கவிஞர்…

அமைப்புச் சாரா தொழிலாளர் பேரவையின் கிளை திறப்பு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், ஊணாம்பாளையம் கிராமத்தில், தமிழ் மாநில மக்கள் கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர் பேரவையின் கிளை திறப்பு விழா நடைபெற்றது.…

திமுக கோப்பு பாகம் – 2 (“DMK FILES PART TWO”) கோவையில் வெளியிடப்படும்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது 28ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நம்முடைய…

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஹரிணியை டாக்டர்.எ. செல்லகுமார் எம்பி பாராட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கருங்காலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி விவசாயி இவரது மனைவி கோமதி அங்கம்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள்…

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் முகாம்

நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா…

கூட்டேரிபட்டில் தேமுதிக கட்சி கொடியை மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்றி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த வானூரில் தேமுதிக ஒன்றிய செயலாளர் மதியழகன் இல்ல திருமண வரவேற்பு விழா அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து…

ஜெயங்கொண்டம் அருகே கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மெட்டல் சாலை-ஜெயங்கொண்டம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், தேவாமங்கலம் ஊராட்சியில் MGNREGS/ 2022 – 23, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி…

கொடைக்கானல் 60வது கோடைவிழாவை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் 60வது மலர் கண்காட்சியை பிரையண்ட் பூங்காவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே. பண்ணேர்செல்வம், கா.ராமச்சந்திரன் மற்றும் அர.சக்கரபாணி…

கட்டிய 7 மாதத்தில் விரிசலடைந்த தரைப்பாலம்

சோழவந்தான் சோழவந்தான் அருகே மேலக்கால் கண்மாய் மறுகால் வடியும் இடத்தில் கட்டப்பட்டு ஓராண்டு கூட முடிவடையாத தரைப்பாலம் விரிசலடைந்து கிடக்கிறது. இதனால் மக்களின் வரிப்பணத்தை வீணாகி விடும்…

ராசிபுரம் அருகே பைக் டேங்க் மீது அமர்ந்து ஓட்டி கெத்து காட்டிய கல்லூரி மாணவன்

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பைக்கில் கல்லூரி…

குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மேற்க்கொண்டார் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட 52.புதுக்குடி…

ராசிபுரத்தில் நமிநந்தி அடிகள் குருபூஜை விழா

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் நமிநந்தி அடிகள், சேக்கிழார் குருபூஜை விழா மே.24, 25 ஆகிய நாட்கள் சிறப்பாக…

ராசிபுரம் நகராட்சி நகர மன்ற கூட்டம் தலைவர் பங்கேற்பு

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகராட்சியில் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி இரா.கவிதா…

ராசிபுரத்தில் அதிமுகவின் சார்பில் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு அளிக்க சென்ற அதிமுகவினருக்கும் அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம்

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் அதிமுகவின் சார்பில் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டமானது நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அதிமுகவின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும்…

பள்ளி வாகனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளனவா என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ ஆய்வு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆயுதபடை மைதானத்தில் பள்ளி வாகனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளனவா…

தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை அனுமதிக்க மாட்டோம்-பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பது ஏற்கத்தக்கது அல்ல இக்கடிதத்தால் தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு…

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா

நீலகிரி மாவட்டம் மவுண்டாடன் செட்டி சமுதாயம் நலச் சங்கம் சார்பில் கூடலூர் வட்டம் செருமுளி கிராமத்தில் உள்ள சங்க அலுவலக வளாகத்தில் மாண்டலம் செட்டி சமுதாயம் சார்ந்த…

சீர்காழியில் ரூ1கோடியே 11 லட்சம் செலவில் அரியா பிள்ளை குளம் தூர்வாரும் பணி-மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சிதம்பரம் செல்லும் நெடுஞ்சாலையில் அரியா பிள்ளை குளம் உள்ளது. இந்தக் குளம் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ1கோடியே 11 லட்சம்…

மேலூரில் பாரத ஸ்டேட் வங்கி சார்பாக மகளிர் சுயஉதவி குழுவினருக்கு 2 கோடியே 50 லட்சம் கடன் வழங்கப்பட்டது

மேலூர் செய்தி; நிருபர் சம்பத். மேலூர் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பாக மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா…

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முன்பு விவசாயிகள் சாலை மறியல்.

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் நிர்வாகத்தின் சீர்கேட்டை கண்டித்து விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை…

பாஜக மாவட்ட விவசாய அணி செயற்குழு கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது. திண்டிவனம் நகரில் உள்ள தீர்த்தக்குளம் பகுதியில் எம்.ஆர்.எஸ்…

பி.எஸ்.ஜி தொழில் நுட்பக் கல்லூரியில் 1973 ஆம் ஆண்டு டிப்ளமோ படித்து முடித்த முன்னாள் மாணவர்களின் பொன்விழா ஆண்டு சந்திப்பு நடைபெற்றது

பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் 1973 ஆம் ஆண்டு மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பி.எஸ்.ஜி.தொழில்நுட்ப கல்லூரி அரங்கில்…

பெரியஇலந்தகுளம் கிராமத்தில் செல்வ விநாயகர் சாத்தவுராயன் மாசாணகருப்பு ஆகிய தெய்வங்களுக்கு பொங்கல் உற்சவ விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் 24 மனை தெலுங்குபட்டி செட்டி உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகுஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீசாத்தவுராயன்,ஸ்ரீமாசானகருப்பசாமி, ஆகிய தெய்வங்களுக்கு…

பாபநாசம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் அடிக்கல் நாட்டு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் சு கல்யாணசுந்தரம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12.55 லட்சம் மதிப்பீட்டில்…

பாபநாசத்தில் மாற்று திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் இருசக்கர வாகனம் வழங்கும் விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மு சண்முகம் அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து 10,28…

மாதவரம் வடக்கு திமுகவின் சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது

மாதவரம் வடக்கு பகுதி திமுக வின் சார்பில் வடபெரும்பாக்கம் 17 வது வட்டத்தில் ஆணழகன் போட்டி நடைபெற்றது இளைஞரணி துணை அமைப்பாளர் எம் . என். அஜய்…

வருமான வரித்துறையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தவறிய மாவட்ட எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்

இன்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொள்வதாக இருந்தது. இதை சற்றும் எதிர்பாராத…