Month: December 2022

மீனாட்சி மருத்துவமனை சார்பாக தஞ்சை பெரிய கோயிலுக்கு சக்கர நாற்காலி ,குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டது

தஞ்சையில் மீனாட்சி மருத்துவமனை சார்பாக பெரிய கோயிலுக்கு சக்கர நாற்காலி ,குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டதுதஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சார்பாக தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் மாற்று திறனாளிகள்…

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பிய இருக்கை அமைப்பதற்காக ஒப்பந்தம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பிய இருக்கை அமைப்பதற்காக பல்கலைக்கழகத்துக்கும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) தியாகராஜன் தெரிவித்தார்.…

நம்மாழ்வாரின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்

தஞ்சை இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் நம்மாழ்வாரின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம் பழைய பேருந்து நிலையத்தில்.அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு தாளாண்மை…

திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சொத்துவரியை குறைக்க கோரிக்கை மனு

கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து திருமணமண்டபம் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரம்தொழில் நகரம் அல்லஆன்மிக சுற்றுலா வணிகத்தை மட்டுமேநம்பியுள்ள…

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கரும்பு குச்சிகளை ஏந்தி போராட்டம்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமை தாங்கினார்.கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள்…

உலகமே ஒரே குடும்பம் என்ற இந்தியாவின் நம்பிக்கையே ஜி20 அமைப்பின் மையக்கருத்து-மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சைப்ரஸ் குடியரசு நாட்டுக்கு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா, சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே 60 ஆண்டுகளுக்கான தூதரக உறவுகளை இந்த ஆண்டு…

சுற்றுலா தலங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் ஆணையர் ரமேஷ்

புதிய வகை உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி புதுச்சேரி மாநில அரசு நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத் சிதுகளுக்கு…

வரும் 2023-ம் ஆண்டில்- 2 வைகுண்ட ஏகாதசி. ஒரே மாதத்தில் 3 பிரதோஷம்

வரும் 2023 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் மட்டும் 3 பிரதோஷங்கள் வருகின்றன. ஜூலை 1-ந்தேதி, 15-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மகாபிரதோஷம் வருகிறது.ஆங்கில மாதத்தின் கணக்கின்படி…

ஹரித்வார் மாவட்டம் நர்சான் அருகே நேரிட்ட மிகப் பயங்கர சாலை விபத்தில், கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம்

தில்லியிலிருந்து ரூர்கேலாவை நோக்கி ரிஷப் பந்த் காரில் சென்று கொண்டிருந்தார். காரில் வேறு யாரும் இல்லை. இவரே காரை ஓட்டியுள்ளார். டேஹ்ராடூனிலிருந்து சுமார் 90 கிலோ மீட்டர்…

மாநில அந்தஸ்து வேண்டுமா என்பதை முதல்வர் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்-வைத்திலிங்கம் எம்பி

துணைநிலை ஆளுநர் தமிழிசையை மிரட்டவே மாநில அந்தஸ்து கோரிக்கையை ரங்கசாமி ஆயுதமாக பயன்படுத்துகிறார் என்று எம்.பி வைத்திலிங்கம் குற்றம்சாட்டினார். மாநில அந்தஸ்து கேட்போர் மீதும், மதுக்கடை எதிர்ப்போர்…

புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் நாட்காட்டி வெளியீடு

புதுச்சேரி பத்திரிக்கையாளர் சங்கத்தின்நாட்காட்டி வெளியிடுப்பட்டது. புதுச்சேரி சங்கத்தின் நாட்காட்டி ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்ட நிலையில் 2023ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி(காலண்டர்) வெயிடப்பட்டது.…

நிரம்பி வழிந்த பாதாளசாக்கடை அனிபால் கென்னடி எம்எல்ஏ அதிரடி நடவடிக்கை

உப்பளம் தொகுதி கரோன் வீதி,ஷர்மோன் வீதியில் பாதாள வடிக்கால் கழிவுநீர் நிரம்பிய நிலையில் சாலைகள் தூய்மை இழந்து இருந்தது மேலும் பண்டிகை நாட்கள் வருவதை முன்னிட்டு அருட்தந்தை…

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார். தனது தாயார் மறைவு குறித்து பிரதமர் மோடி மிகவும் உருக்கமாக தனது…

உலக கால்பந்து மன்னன் பீலே காலமானார்.

உலக கால்பந்து மன்னன் பீலே காலமானார்.. 3 முறை உலககோப்பை வென்ற ஒரே வீரர்.. ரசிகர்கள் கண்ணீர் பிரபல கால்பந்து ஜாம்பவான் பிரேசிலை சேர்ந்த பீலே தனது…

குடியரசு தின விழா -2023 கொண்டாட்டம் காரைக்காலில் ஆலோசனை

புதுச்சேரி அரசின் காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தின விழா -2023 -வை வரும் ஜனவரி 26அன்று அன்று சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக காரைக்கால் மாவட்ட…

அரியாங்குப்பம் தொகுதியில் நாட்காட்டி எம்எல்ஏ பாஸ்கர் தொடங்கிவைத்தார்.

புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரியாங்குப்பம் தொகுதி முழுவதும் சக்கரை மற்றும் காலண்டர் வழங்க சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் என்ற தட்சணாமூர்த்தி முடிவு செய்தார். அதனைத்…

மத்திய பிரதேச முதலமைச்சர்புதுச்சேரி வருகை

புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்த மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகானை புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றார். அருகில் அசோக்…

திமுக ஊராட்சி மன்ற தலைவர்பாஜகவில் இணைந்தார்

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட ஒட்டை ஊராட்சி மன்ற தலைவரான பெருமாள் திமுக பிரமுகவார்.இவர் தனது ஆதரவாளர்களான சங்கர்,ஜெயராஜ் கிருஷ்ணன், மணி,முத்தமிழ், ராமன்,ஏழுமலைமற்றும் சுரேஷ் ஆகியோருடன் மரக்காணம்…

புதுச்சேரியில் ரூ. 1000 பரிசுத் தொகையுடன் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோரிக்கை.

புதுச்சேரி அரசு ஒவ்வொரு பொங்கலுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகின்ற பொங்கல் தொகுப்பை இந்த ஆண்டும் அறிவிப்பு செய்துள்ளது. ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் வெறும் ரூ. 500 மதிப்புள்ள…

திண்டிவனத்தில் காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் விழா

திண்டிவனம் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் 138 வது நிறுவன நாளை முன்னிட்டு கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸ் கொடியேற்று விழா நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் 138 வது…

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செஞ்சி நகர பாஜக சார்பாக செஞ்சி திருவண்ணாமலை சாலையில் செல்வி…

இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி

விழுபுரம்மாவட்டம் திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக,உதவி பேராசிரியர் முனைவர்.குருநாதன் வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு)…

புதுச்சேரியில் வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் வாஜ்பாய் பிறந்த தினம், மனதின் குரல் மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடந்தது.இதில் மடுவு பேட்டை பகுதியைச் சேர்ந்த…

நேபாள பிரதமராக புஷ்ப கமல் தஹால் பதவியேற்றார்

நேபாளத்தின் பிரதமராக புஷ்ப கமல் தஹாலை அந்நாட்டு ஜனாதிபதி நியமித்தார் நேபாளத்தில் கடந்த நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.…

பீகாரில் வெளிநாட்டவர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பீகாரில் வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.இதில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.உலக அளவில் சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா…

பாஜகவில் இணைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள்

திண்டிவனம் 24 ஒலக்கூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் தங்களது ஆதரவாளர்களுடன் விழுப்புரம் வடக்கு மாவட்ட A.D.ராஜேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். மயிலம் தொகுதி…

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் பிறந்தநாள்விழா

பாகூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் நல்லாசியுடன் அவரது பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இரவு நேர பாடசாலையில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கும்…

பட்ஜெட் போடுவது எப்படி ? மாணவர்ளுக்கு நிதி சார்ந்த விழிப்புணர்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு கிராம வங்கி மற்றும் நபார்டு வங்கி சார்பில் நிதிசார் கல்வி முகாம்…

அனுமதியின்றி கேளிக்கை நிகழ்ச்சி நடத்தினால் உரிமம் ரத்து

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி அனுமதியின்றி கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தும் விடுதிகள், நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என நகராட்சி ஆணையா் சிவக்குமாா் எச்சரித்தாா். இதுகுறித்து அவா்…

இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலை மத்தியஅரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இந்தியாவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக 50 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில்…

பாகூரில் பாரதி பிறந்தநாள்விழா

பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் புதுவை பாரதியார் கிராம வங்கி சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளியின்…

நாட்டு நலப்பணித் திட்டத்தின்
சிறப்பு முகாம் நிறைவு.

பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் நடைபெற்றுவந்த ஏழு நாள் சிறப்பு முகாம் நிறைவுவிழா நடைபெற்றது. மனையியல் விரிவுரையாளர்…

புதுச்சேரி முதல்வர், தமிழக முதல்வரை சந்தித்தால்

புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:சுற்றுலா வளர்ச்சி சம்பந்தமான இன்றைய கூட்டத்தில் முதல்வர் பொங்கியெழுந்து நான் சொல்வது எதுவும் நடக்கவில்லை, அனைத்து கோப்புகளும் தேங்கி…

புதுச்சேரிவில்லியனூரில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில் வில்லியனூர் சிவன் கோயில் அருகில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் தலைவர் நல்லாசிரியர் முனைவர் வெற்றிவேல் தலைமையில்…

உலக சில்லரைவிற்பனையாளர்கள் தினம்

உலக சில்லரை 12.12.2022 விற்பனையாளர்கள் தினத்தை முன்னிட்டு கோவை தி சென்னை சில்க்ஸில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியாளர்களுக்கு “சிறந்த பணியாளர் விருதை” நிர்வாக இயக்குனர் திரு.கண்ணபிரான்…

வங்கிக்கு மாணவர்களை அழைத்து சென்று வாழ்க்கை கல்வியை கற்று கொடுத்த பள்ளி

எனது அம்மாவை யாரிடமும் சலான் பூர்த்தி செய்ய கேட்கவிடமாட்டேன் – நானே பூர்த்தி செய்து கொடுப்பேன் – மாணவர் பேச்சு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை…

மீன்பிடி துறைமுகத்தில் விவசாயக் கல்லூரி மாணவ மாணவியர் கள ஆய்வு

மீன்பிடி துறைமுகத்தில் விவசாயக் கல்லூரி மாணவ மாணவியர் கள ஆய்வு காரைக்கால், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி ஆண்டு பயிலும்…

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உப்பளம் தொகுதியில் உயர் மின் பாதாள பணியினை திமுக அனிபால் கென்னடி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

புதுச்சேரி அரசுஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 18.5 கோடி மதிப்பீட்டில் HT உயர் மின் புதைவிடப் பாதை பணி (UG Cable) நேதாஜிநகர்,வாணரப்பேட்டை, மற்றும் இதனை…

பாரதிபிறந்தநாள் விழா

பாரதியாரின் 141-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் பாரதியின் புதுச்சேரி நினைவு இல்லத்தில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. இதில்…

பாஜக மயிலம் கிழக்கு ஒன்றியத்தில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா

விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மயிலம் கிழக்கு ஒன்றியத்தில் மகாகவி பாரதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கிழக்கு மண்டல தலைவர் அசோகன் தலைமையில் சின்ன நெற்குணம் கிளையில்…