Month: January 2024

ஹைக்கூ கவிஞர் இரா இரவி மலரே ரசித்ததுமலர்க் கண்காட்சிஎன்னவள் வண்ணங்கள் எத்தனைஉணர்த்தியதுமலர்க் கண்காட்சி இயற்கையின் மேன்மைஇனிதே சொல்லியதுமலர்க் கண்காட்சி நினைவிற்கு வந்ததுசரவிளக்குபொன்சாய்மரம் பலன் தரவில்லைபெயர்வாகை மரம் பயணத்தில்உடன்…

டெமோ அறிவியல் கண்காட்சிகள்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே மாசற்ற மனிதநேயம் மலர பல்வேறு வகையில் வடிவமைக்கப்பட்ட, 100-க்கனக்காண விழிப்புணர்வு டெமோ அறிவியல் கண்காட்சிகள்.. இஸ்லாமிய பெண்கள் ஒன்றிணைந்து உருவாக்கி நடத்திய…

திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோயில் 1008 பரத கலைஞர்கள் பங்கேற்கும் மகா பரதநாட்டிய நிகழ்ச்சி

திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோயில் 1008 பரத கலைஞர்கள் பங்கேற்கும் மகா பரதநாட்டிய நிகழ்ச்சி. தஞ்சை மாவட்டம் பிரசித்தி பெற்ற திருபுவனம் கம்பகரேஸ்வரர் (சரபேஸ்வரர்) திருக்கோயில் மகா கும்பாபிஷேக…

பாலமேடு பத்திரகாளியம்மன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 35வது ஆண்டு விழா

பாலமேடு பத்திரகாளியம்மன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 35வது ஆண்டு விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசைசௌந்தர்ராஜன் கலந்து கொண்டார் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேட்டில்…

டி.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பயிலரங்கம்

டி.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மதுரைக் கிளையின் சார்பாக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பயிலரங்கம் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள…

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மண்டல சமூக ஊடக அணி நிர்வாகிகள் கூட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மண்டல சமூக ஊடக அணி நிர்வாகிகள் கூட்டம்.. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மண்டல சமூக ஊடக அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மதுரை…

சீர்காழியில் புற்றடி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் பழைமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த அருள்மிகு புற்றடி மாரியம்மன் ஆலயம்…

பாபநாசம் அருகே இலவச கண் பரிசோதனை முகாம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்.. 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வழுத்தூர் அலீப்…

பிறமொழி எழுத்தும் , சொல்லும் !தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும் ! கவிஞர் இரா .இரவி !

பிறமொழி எழுத்தும் , சொல்லும் !தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும் ! கவிஞர் இரா .இரவி ! இயல் இசை நாடகம் முத்தமிழ் முத்திரை தமிழ் !ஈடு இணையற்ற…

திருக்காஞ்சி கங்காவரநதீஸ்வரர் கோயிலில் சங்கராபரணி ஆற்றுக்கு சோடசோப தீபாராதனை!

செய்தியாளர்.ச.முருகவேலு. புதுவை. வில்லியனூர் திருக்காஞ்சி கங்காவரநதீஸ்வரர் கோயில் புகழ்பெற்ற ஆலயமாகும். முன்னோர்களுக்கு திதி கொடுக்க தவறியவர்கள், அல்லது மறந்தவர்கள் இக்கோயில் அருகேயுள்ள சங்கராபரணி ஆற்றில் அந்தணர்கள் மூலம்…

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகளுடன் கடந்த 15நாட்களாக விவசாயிகள் காத்திருக்கும் அவலநிலை

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி பகுதியில் அறுவடை செய்த நெல்மூட்டைகளுடன் கடந்த 15நாட்களாக விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை நெல்…

மருதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா

புவனகிரி செய்தியாளர்வீ.சக்திவேல் புவனகிரி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் இந்திய நாட்டின் 75.வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது … கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம். மேல்புவனகிரி…

தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு

புளியங்குடி அருகே தென்காசி மாவட்ட தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்சங்கத்தின் மாவட்ட மாநாடு;- தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேசிந்தாமணியில் தெலுங்கு யாதவர் சமுதாய திருமண…

விருதுநகரில் தியாகி சங்கரலிங்க நாடார் 129 வது பிறந்த நாள் விழா

விருதுநகரில் அமைந்துள்ள தியாகி சங்கரலிங்க நாடார் மணிமண்டபத்தில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் அல்லம்பட்டி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வளர்ச்சி…

அய்யம்பேட்டையில் 1000-ம் வருட பாரம்பரிய கௌரி அம்மன் திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகேஅய்யம்பேட்டையில் 1000-ம் வருட பாரம்பரிய கௌரி அம்மன் திருவிழா கோலாட்டப் பண்டிகை.. 500-க்கும் மேற்பட்ட கன்னிப்பெண்கள் பங்கேற்பு.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா…

75வது குடியரசு தினம்- ஐந்தாம் வகுப்பு மாணவனின் அசத்தலான ஆங்கில பேச்சு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு பள்ளியில் நடைபெற்ற 75 வது குடியரசு தின விழாவில் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஐந்து நிமிடம்…

புதுச்சேரி நிறுவனத்திற்கு கொப்பரை தேங்காய் தருவதாக கூறி 1 கோடியே 35 லட்சம் ஏமாற்றிய பலே கில்லாடிகள் சைபர்கிரைம் போலீசார் விசாரணை

புதுச்சேரி நிறுவனத்திற்கு கொப்பரை தேங்காய் தருவதாக கூறி 1 கோடியே 35 லட்சம் ஏமாற்றிய பலே கில்லாடிகள் சைபர்கிரைம் போலீசார் விசாரணைபுதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் உள்ள ஒரு…

கும்பகோணத்தில் யோக மஹோத்ஸவம் திரைப்பட இயக்குனர் லிங்குசாமி கலந்து கொண்டார்

கும்பகோணத்தில் யோக மஹோத்ஸவம் திரைப்பட இயக்குனர் லிங்குசாமி கலந்து கொண்டார். கும்பகோணம் கும்பகோணத்தில் இந்திய கலச்சார அமைச்சகம் மற்றும் ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட் இணைந்து யோக மஹோத்ஸவம் கும்பகோணம்ராயா…

சீர்காழியில் தனியார் பள்ளி விளையாட்டு விழா

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் தனியார் பள்ளி விளையாட்டு விழாவில் இந்திய அணி கைப்பந்தாட்ட வீரர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி மாணவர்களை வளர்ப்பது குறித்து பெற்றோருக்கு…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75 -வது குடியரசு தின விழா

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75 -வது குடியரசு தின விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய ஒன்றியத்தின் 75…

ஆலங்குடி ஊராட்சியில் குடியரசு தின விழா-கிராம சபை கூட்டம்

வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஊராட்சியில் குடியரசு தின விழா-கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் மோகன் தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…

டிக்டோ ஜாக் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம்

அரசாணை 243 ரத்து செய்ய வலியுறுத்தி டிக்டோ ஜாக் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியக்கூடிய 90…

புதிய ரேசன் கடையை ரவீந்திரநாத் எம்பி திறந்து வைத்தார்

சமயநல்லூர் ஊராட்சியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடையை ரவீந்திரநாத் எம்பி திறந்து வைத்தார். சமயநல்லூர் 2021 22 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற…

பாகூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா

வி. தங்கப்பிரகாசம், செய்தியாளர், புதுச்சேரி புதுச்சேரி ஆசிரியர் ஸ்ரீ விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு…

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் நிலை நாட்ட மீண்டும்- உயிர் பெற்று வர வேண்டும் நீதிபதி

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் நிலை நாட்ட மீண்டும் உயிர் பெற்று வர வேண்டும் நீதிபதி ராஜசூரியா அவர்கள்…. சென்னை உயர் நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியும், புதுச்சேரி காவலர்…

சோபனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா

சகாதேவன் செய்தியாளர் கிருஷ்ணகிரி மாவட்டம், சோபனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 75வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் .விஜயகுமார்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா

குடியரசு தின விழாவில் அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு வழங்கி கொண்டாடுதல் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் – தைப்பூச திருவிழா

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் – தைப்பூச திருவிழாவில் மாபெரும் அன்னதான விழா: தைப்பூச திருவிழாவானது பழனிக்கு அடுத்து கரூர் மாவட்டம் குளித்தலையில் வருடம் தோறும்…

மதுரை ரோஜா முதியோர் இல்லத்தில் குடியரசு தின விழா

மதுரை ரோஜாவும் முதியோர் இல்லத்தில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் பொது செயலாளர் சினி வினோத் தலைமையிலும், வழக்கறிஞர் முத்துக்குமார் முன்னிலையிலும் தேசிய கொடி ஏற்றுதல்…

கும்பகோணத்தில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்

கும்பகோணத்தில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம் கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் ,லியோ சங்கம், அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி), மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை,…

பாபநாசம்-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 14-ஆம் ஆண்டு இரத்ததான முகாம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 14-ஆம் ஆண்டு இரத்ததான முகாம் நிகழ்ச்சியில் ஏராளமான கலந்து கொண்டு…

தருமபுரி சட்டமன்ற அலுவலகத்தில் குடியரசு தின விழா

செய்தியாளர் வீ.முகேஷ் இந்திய நாட்டின் 75 – வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தருமபுரி சட்டமன்ற அலுவலகத்தில், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தேசிய கொடியை…

செஞ்சியில் காங்கிரஸ் சார்பில் 75 ஆவது குடியரசு தின விழா

செஞ்சியில் காங்கிரஸ் சார்பில் 75 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் 75வது குடியரசு…

ஆலங்குளத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் 75 -வது குடியரசு தினவிழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் குற்றவியல்நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில்நீதித்த்துறை நடுவர் நீதிபதி ஆனந்தவள்ளி தலைமையில் 75 -வது குடியரசு தினவிழா வெகு விமர்சியாக நடைப்பெற்றது. .அரசு வழகறிஞர்…

குத்தப்பாஞ்சன் ஊராட்சியில் 75-வது குடியரசு தின விழா-மற்றும் கிராம சபை கூட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் 75-வது குடியரசு தின விழா கீழ வீராணம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சுப்புராஜ் தலைமையில் வெகுவிமர்சியாகநடைபெற்றது பற்றாளர்…

கீழ வீராணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் 75-வது குடியரசு தின விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணத்தில் 75-வது குடியரசு தின விழா .கீழ வீராணம் ஊராட்சி மன்ற தலைவர்அ வீரபாண்டியன் தலைமையில் வெகுவிமர்சியாகநடைபெற்றது வட்டார…

ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 75-வது குடியரசு தினவிழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 75-வது குடியரசு தினவிழாநடைப்பெற்றது விழாவில் சிறப்பு நிலைப் பேரூராட்சி தலைவர் எம் சுதா மோகன்லால் தலைமையேற்றுஅங்குள்ள தேசிய கொடி…

ஆலங்குளம் காவல் நிலையத்தில் 75-வது குடியரசு தினவிழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் 75. வது குடியரசு தினவிழா காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமையில் நடைப்பெற்ற விழாவில் காவல்நிலைய வளாகத்தில் உள்ள கொடி…

ஆலங்குளத்தில் தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுத்த காவல்துறையை கண்டித்து முன்னால் எம்பி ராமசுப்பு தலைமையில் சாலை மறியல்

ஆலங்குளம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் அங்குள்ள காமராஜர் சிலை அருகில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு தற்காலிக கொடி கம்பம் நட்டினர். அதில் குடியரசு தினத்தை முன்னிட்டு…

நெல்லை பல்கலைக் கழகத்தின் சார்பாக தேசிய அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட சாகச முகாம்

நெல்லை பல்கலைக் கழகத்தின் சார்பாக தேசிய அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட சாகச முகாம்;- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சந்திரசேகர் பதிவாளர் முனைவர் சாக்ரடீஸ் ஆகியோரின்…

வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரம்மோற்சவ விழா

வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தீர்த்தவாரி, புஷ்ப பல்லாக்கு நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலையம்மன்…

மன்னார்குடி செந்தூர ஆஞ்சநேயர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடி செந்தூர ஆஞ்சநேயர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருமஞ்சன வீதியில் உள்ள செந்தூர ஆஞ்சநேயர்…

சீர்காழியில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் ஆலைய தீமிதி திருவிழா

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் ஆலைய தீமிதி திருவிழா. 500 க்கும் மேற்பட்டோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை…

வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75 வது குடியரசு தின விழா

வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75 வது குடியரசு தின விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள்…

அச்சிறுபாக்கம் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் தை மாத பௌர்ணமி கிரிவலம்

அச்சிறுபாக்கம் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் தை மாத பௌர்ணமி கிரிவலம். செங்கல்பட்டு மாவட்டம்சின்ன திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் அச்சிறுபாக்கம் ஸ்ரீ வஜ்ரகிரி மலையில் அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை…

வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் வைகைஆற்றில் பெளர்ணமி தீபாராதனை

வைகைநதிமக்கள் இயக்கம் சார்பில் வைகைஆற்றில்பெளர்ணமி தீபாராதனை…. மதுரையில் வைகைநதிமக்கள் இயக்கம் சார்பில் வைகை ராஜன் தலைமையில்வைகைஆற்றில்பெளர்ணமி தீபாராதனை நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்கள் பேராசிரியர் கதழி நரசிங்க பெருமாள் (பா.ஜ.க…

மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியரசு தின விழா

மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியரசு தின விழா…. 75வது குடியரசு தினத் தினை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக அலுவலகத்தில் தேசிய…

சின்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 75 வது குடியரசு தினம்

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்துள்ள செங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 75 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு அப்பள்ளியின்…

ஏலகிரி மலையில் 75 வது குடியரசு தின கிராம சபா கூட்டம்

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் பெண் குழந்தைகள் திருமணத்தை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் என ஏலகிரி மலையில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில்…

ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் தொகுதி பொறுப்பாளர் சிதம்பரம்…