தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் 75. வது குடியரசு தினவிழா காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமையில் நடைப்பெற்ற விழாவில் காவல்நிலைய வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் மூவர்ண தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது
இவ்விழாவில் காவல் உதவி ஆய்வாளர்கள், சின்னத்துரை மகேந்திரன், மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்