வைகைநதிமக்கள் இயக்கம் சார்பில் வைகைஆற்றில்
பெளர்ணமி தீபாராதனை….

மதுரையில் வைகைநதிமக்கள் இயக்கம் சார்பில் வைகை ராஜன் தலைமையில்வைகைஆற்றில்
பெளர்ணமி தீபாராதனை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்கள் பேராசிரியர் கதழி நரசிங்க பெருமாள் (பா.ஜ.க கோட்ட பொறுப்பாளர்) தென்னிந்திய பார்வட் பிளாக் தலைவர் திருமாறன், மதுரையர் இயக்கம் தலைவர் திருமுருகன், சமூக ஆர்வலர் இல.அமுதன், பா.ஜ.க சிந்தனையாளர் பிரிவு ஆழ்வார் ராஜா அ.தி.மு.க தொழிற் சங்க மாவட்ட செயலாளர் திரு.சக்தி விநாயகர் பாண்டியன் முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன், ரவி வர்மா, சேதுபதி பள்ளி ஆசிரியர் முரளி, வைகை நதி மக்கள் இயக்கம் பொறுப்பாளர்கள் மோகன சுந்தரம், பார்த்தசாரதி , மணிகன்டன், அர்ஜீன் சிங், இராமானுஜம்,(பகீரத பிரார்த்தனை அமைப்பு நிறுவனர்) சதீஷ் குமார் மற்றும் பொதுமக்கள், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *