தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தி ம்மரச நாயக்கனூர் பகுதியில் உள்ள மதுரை மெயின் ரோடு நீர் உண்டு நிலையம் அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது .
முதல் நாளில் புனித தீர்த்தங்கள் திருக்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது