தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 75-வது குடியரசு தினவிழா
நடைப்பெற்றது

விழாவில் சிறப்பு நிலைப் பேரூராட்சி தலைவர் எம் சுதா மோகன்லால் தலைமையேற்று
அங்குள்ள தேசிய கொடி கம்பத்தில் மூவர்ண கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

அதனை யெடுத்தபுதிய புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெருந்தலைவர் காமராஜர் வெண்கல சிலைக்கு ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் எம் சுதா மோகன்லால் தலைமையில் மாலை செலுத்தி மரியாதை செலுத்தியும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் பேரூராட்சி அலுவலர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *