Category: பொது செய்தி

12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது எப்போது

12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களைபணி நிரந்தரம்செய்வது எப்போது? அரசு பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம் பாடங்களில் 12300 பகுதிநேர ஆசிரியர்கள் 12ஆண்டாக பணிபுரிந்து வருகிறார்கள். 2012-ம் ஆண்டு பகுதிநேர…

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி படுகொலை குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு

வில்லியனூரில் நேற்று இரவு பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையிலி ஈடுபட்ட முகமூடி அணிந்து வந்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். புதுச்சேரி…

புதுமையான முறையில் வியக்க வைத்த விழா

சமூக மாற்றத்திற்கான தத்தெடுப்பு நிகழ்வு புதுமையான முறையில் வியக்க வைத்த விழா – சமூக மாற்றத்திற்கான தத்தெடுப்பு நிகழ்வு நன்றி தோழமையுடன் எல்.சி. லட்சுமணன், காரைக்குடி.

மரவிதை சேகரிப்பில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்கள்

இயற்கையை பாதுகாப்போம் மரவிதை சேகரிப்பில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்கள் ஷேக்மஸ்தான், நூருல்லாஹ். கோடைகாலத்தில் மரங்களில் உள்ள காய்கள் அதிகமாக கீழே விழும். அந்த காய்ந்த காய்களை சேகரித்து…

ஸ்டீபன் ஹாக்கிங் உன்புகழ் நிலைக்கும் !

கவிஞர் இரா .இரவி ! ஸ்டீபன் ஹாக்கிங் உன்புகழ் நிலைக்கும் ! கவிஞர் இரா .இரவி !. சாதனையாளர்களுக்க்கு மரணம் என்றுமில்லைசாதனைகளே உலகில் என்றும் வாழ்விக்கும்! புறத்தோற்றம்…

நலதிட்ட உதவி வழங்கும் விழா

“நலதிட்ட உதவி வழங்கும் விழா” கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக வெண்ணிலா கபடிக்குழு ஹரி வைரவன் காலமானதையொட்டி அவரது மனைவி கவிதா அவர்களுக்கு நாலு சக்கர வண்டியும்,…

பரீட்சை எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து

பரீட்சை எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து” மதுரை செல்லூரில் உள்ள உத்ரா கோச்சிங் கிளாசஸ் – ல் 12, 11 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மற்றும் ஆசிரியர்…

உப்பு வாங்கும்போது நினைவிருக்கட்டும்

வரும் 2025ஆம் ஆண்டுக்குள், உலகமே, தாங்கள் எடுத்துக் கொள்ளும் சோடியம் எனப்படும் உப்பின் அளவை 30 விழுக்காடு குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று உலக…

நீதிநாயகம் சந்துரு வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

நீதிநாயகம் சந்துரு வாழ்க ! கவிஞர் இரா .இரவி ! நீதிபதி என்பதின் இலக்கணம் சந்துரு !நீதி தவறாத நேர்மையின் சின்னம் சந்துரு ! சூரியனிடமிருந்து பெற்ற…

இதுவரை -நூல் ஆசிரியர் ஆர் .என் .லோகேந்திரலிங்கம் !

இதுவரை … நூல் ஆசிரியர் ஆர் .என் .லோகேந்திரலிங்கம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வெளியிட்டோர் கனடா உதயன் பத்திரிக்கை ! உலகில்…

உலக மகளிர் தினம்

உலக மகளிர் தினம் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ…

குகளூர் கிராமத்தில் வாளி பொறி பற்றிய விழிப்புணர்வு!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களால் குகளூர் கிராமத்தில் வாளி பொறி பற்றிய விழிப்புணர்வு! காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த தென்னந்தோப்பில் வாளி பொறி பற்றிய செயல்விளக்கம் செய்தோம்.வாளி பொறி…

நூலகத்தில் கோடை கொண்டாட்டம் போட்டிகள்

நூலகத்தில் கோடை கொண்டாட்டம் போட்டிகள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை நூலகத்தில் கோடை கொண்டாட்டம் போட்டிகள் பரிசளிப்பு விழா மற்றும் மகளிர் தின விழா…

மனித நேயம் வளர்ப்போம்

கவிஞர் இரா. இரவி. மனித நேயம் வளர்ப்போம்! கவிஞர் இரா. இரவி. ** உயர்ந்தவர் தாழ்ந்தவர் மனிதரில் இல்லைஉயர்வு தாழ்வு கற்பித்தல் மடமை! மனிதனை மனிதனாக மதித்திட…

புத்தகம் ! கவிஞர் இரா .இரவி !

புத்தகம் ! கவிஞர் இரா .இரவி ! அகம் புதிதாக உதவுவது புத்தகம் !அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் ! அறிஞர்களை அறிந்திடத் துணை புத்தகம் !அறிஞராக…

கூடுகள் சிதைந்தபோது

கூடுகள் சிதைந்தபோது நூல் ஆசிரியர் திரு அகில் வெளியீடு வம்சி திருவண்ணாமலை விலை ரூபாய் 120 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி நூலின் அட்டைப்படமும் அச்சும்…

குடற்புழு நீக்க மாத்திரை மாணவர்களுக்கு வழங்கல்

குடற்புழு நீக்க மாத்திரை மாணவர்களுக்கு வழங்கல் வீட்டிற்கு வந்த உடன் கை ,கால்களை நன்றாக கழுவி கொள்ளுங்கள்இனிப்புகள் உண்ணுவதை குறைத்தால் குடற்புழு பாதிப்பை குறைக்கலாம் – செவிலியர்…

பிறமொழி கலந்து பேசக் கூசு!கவிஞர் இரா.இரவி!

பிறமொழி கலந்து பேசக் கூசு!கவிஞர் இரா.இரவி! இயல் இசை நாடகம் முத்தமிழ் முத்திரை தமிழ் !ஈடு இணையற்ற உயர்தனிச் செம்மொழி தமிழ் ! திருக்குறளால் பெருமை பெற்ற…

ரெட்டியார்பட்டியில் நூலக கட்டிடம் எம்.பி.யிடம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கோரிக்கை மனு

தென்காசி மாவட்டம்ஆலங்குளம்,ரெட்டியார்பட்டியில் நூலகக்கட்டிடம் கட்டிட நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டுமென மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சு.தமிழ்செல்விபோஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து, அவர் திருநெல்வேலி எம்.பி.ஞானதிரவியத்தை…

STAR Foundation ஆண்டு விழா நிகழ்ச்சி

ICONIC STAR AWARD-2023 STAR Foundation சார்பாக நடைபெற்ற கல்வி நிறுவனங்கள் ஆண்டு விழா நிகழ்ச்சி புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று (11-02-2023) மாலை நடைபெற்றது. இதில்…

டாக்டர் சுரேஷ் குமார் மணமக்களை வாழ்த்தினார்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் மணமக்களை வாழ்த்தினார். உடன் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு…

மதுரை முதியோர் இல்லத்திற்கு அரிசி வழங்குதல்

முதியோர் இல்லத்திற்கு அரிசி வழங்குதல்  மதுரை, திருநகரில் அமைந்துள்ள அடைக்கலம் முதியோர் இல்லத்திற்கு  சமூக ஆர்வலர்கள் ஷேக்மஸ்தான், நூருல்லாஹ் அரிசி சிப்பம்  வழங்கினார்கள். இந்நிகழ்வினை இல்ல நிறுவனர்…

நெருப்பில் பூத்த ஆசிரியர் !

நெருப்பில் பூத்த ஆசிரியர் !நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! இதயம் பதிப்பகம், பூண்டி, அன்னை…

புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி ! கவிஞர் இரா .இரவி

புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி ! கவிஞர் இரா .இரவி ஆசையே அழிவுக்குக் காரணம் !என்றேன்அகிலத்தில் பேராசைப் பிடித்து அலைகின்றனர் என் போதனைகளை மறந்து…

வரலாற்றை தாங்கி நிற்கும் அச்சிறுபாக்கம் இரயில் நிலையம்!

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் வரலாற்றுச்சிறப்பு மிக்க தென்னிந்திய சுற்றுப்பயணத்தின் போது அச்சிறுபாக்கம் வருகை தந்தார் என்ற வரலாற்றை தாங்கி நிற்கும் அச்சிறுபாக்கம் இரயில் நிலையம்! தேசத்தந்தை மகாத்மா…

தொட்டு விடும் தூரம் தான் வெற்றி

தொட்டு விடும் தூரம் தான் வெற்றி , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி நூல் ஆசிரியர் : கவிஞர் கவிதாசன்கோவை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.பழனிக்குமார் இஆப அவர்களின் அணிந்துரை…

காந்தியடிகள் ! கவிஞர் இரா .இரவி !

காந்தியடிகள் ! கவிஞர் இரா .இரவி ! உலகம் போற்றும்உண்மை மாமனிதர்காந்தியடிகள் ! அன்று வெள்ளையரின்சிம்மச் சொப்பனம்காந்தியடிகள் ! இன்று வெள்ளையரும்வணங்கிடும்காந்தியடிகள் ! வெள்ளை மாளிகைபாராட்டும் மாமனிதர்காந்தியடிகள்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பாராட்டு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன் இவர் மத்திய அரசு மருத்துவ ஆராய்ச்சி துறையில் சென்னையில் கிண்டியில் வேலை செய்கிறார். இவர் தனக்குத் திருமணம் ஆன ஆண்டுகள்…

தமிழ்நாடு டி.ஜி.பி.சைலேந்திர பாபு கலைஞர்களுடன் பறை அடித்தபடி ஆடினார்

தமிழ்நாடு ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2-ம் அணி பயிற்சி படை வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்களுடன் பொங்கல் விழா நடந்தது. இதில்…

சரியான நேரத்தில் பணிக்கு வராத 400 அரசு ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

புதுச்சேரியில் சரியான நேரத்தில் பணிக்கு வராத 400 அரசு ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் புதுச்சேரி அரசு ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். புதுச்சேரியில் உள்ள…

திண்டுக்கல் மாநகராட்சிவார்டுகளில் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பொங்கல் பரிசு வழங்கினார்

வெ.முருகேசன்- செய்தியாளர், திண்டுக்கல். தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசாக ரூபாய். ஆயிரம் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு இன்று…

திருவாரூரில் தனியார்அகாடமி நடத்திய பொங்கல் விழா

ஜே சிவகுமார் செய்தியாளர்,திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட கமலாம்பாள் நகரில் அமைந்துள்ள பீட்ஆப்பையர் அகாடமியில் சார்பில் தை திருநாளாம் பொங்கல் திருநாளாம், தமிழர் பண்டிகையான பொங்கல்…

சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி- முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தக…

நடனத்தில் பதக்கம் பெற்ற மாணவிகளுக்கு சபாநாயகர் பாராட்டு

இந்திய தேசிய அளவிலான நடன விளையாட்டு போட்டி கடந்த டிசம்பர் 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஆந்திரா மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது.இதில் தேர்தேடுக்கப்பட்ட புதுச்சேரி…

அரசு பள்ளியில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் 2021. 2022 கல்வி ஆண்டில் அரசு அரசு மெட்ரிக் பள்ளிகளில் பயின்று 10′ 12. ஆம் வகுப்பு பொதுத் தேர்விலும் அதிக…

செங்கல்பட்டில் செங்கை புத்தக திருவிழா கண்காட்சியில் அரசு பள்ளி மாணவிகள் பர்வையிட்டனர்

செங்கல்பட்டில் செங்கை புத்தக திருவிழா கண்காட்சி நடைபெற்று வருகிறது, ஒவ்வொரு நாளும் அரசு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவ மாணவியர் பொது மக்கள் என பலர் பங்கேற்று…

நெல்லையில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு தீவிரம்பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை மின் பகிர்மான வட்டம் நெல்லை நகர்புறக் கோட்டத்தில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி…

புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் நாட்காட்டி வெளியீடு

புதுச்சேரி பத்திரிக்கையாளர் சங்கத்தின்நாட்காட்டி வெளியிடுப்பட்டது. புதுச்சேரி சங்கத்தின் நாட்காட்டி ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்ட நிலையில் 2023ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி(காலண்டர்) வெயிடப்பட்டது.…

நாட்டு நலப்பணித் திட்டத்தின்
சிறப்பு முகாம் நிறைவு.

பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் நடைபெற்றுவந்த ஏழு நாள் சிறப்பு முகாம் நிறைவுவிழா நடைபெற்றது. மனையியல் விரிவுரையாளர்…

பாரதிபிறந்தநாள் விழா

பாரதியாரின் 141-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் பாரதியின் புதுச்சேரி நினைவு இல்லத்தில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. இதில்…

பாஜக மயிலம் கிழக்கு ஒன்றியத்தில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா

விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மயிலம் கிழக்கு ஒன்றியத்தில் மகாகவி பாரதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கிழக்கு மண்டல தலைவர் அசோகன் தலைமையில் சின்ன நெற்குணம் கிளையில்…