மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் 2021. 2022 கல்வி ஆண்டில் அரசு அரசு மெட்ரிக் பள்ளிகளில் பயின்று 10′ 12. ஆம் வகுப்பு பொதுத் தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் பரிசளிப்பு விழா மற்றும் பாராட்டு விழாவும் தமிழ்நாடு மூவேந்தர் பண்பாட்டுக் கழகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் டாக்டர் திரு.வ. பூபதி. அவர்கள் தலைமை தாங்கினார் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் P.K.M. செல்லையா அவர்கள் முன்னிலை வகித்தார் கணேஷ் குரூப்ஸ் நிறுவன உரிமையாளர் எம். முருகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர் அதனை தொடர்ந்து வாழ்த்துரை வழங்கியவர்கள் மாநிலத் தலைவர் மு. மணி மாநில பொதுச்செயலாளர் நா. அங்கமுத்து மாநில பொருளாளர் காசி இரா. ராஜேந்திரன் மாநிலச் செயலாளர் சின்ன தேவர் மாவட்ட செயலாளர் கே .பி முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் தொடர்ந்து சர்வதேச அளவில் கால் குத்துச்சண்டையில் ஜோர்டான் நாட்டு வீராங்கனை வென்று தங்கம் பதக்கம் பெற்ற வர்ஷினி மற்றும் மாநில அளவிலும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தடகளப் போட்டிகளில் 2. தங்கம் 3- வெள்ளி வென்ற ராஜேந்திரன் இவர்களையும் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது பரிசு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது முடிவில் அ.சே. சிதம்பரம் அவர்கள் நன்றியுரை கூறினார்