Month: May 2023

பத்திரிக்கையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா-விழுப்புரம் மாவட்ட இணைச் செயலாளர் மரக்காணம் ஜெயச்சந்திரன் மரக்கன்று வழங்கினார்

அனைத்திந்திய பத்திரிக்கையாளர் செய்தி வெளியீட்டாளர் சங்க சார்பில் விழுப்புரம் மாவட்ட இணைச் செயலாளர் மரக்காணம் ஜெயச்சந்திரன் அவர்கள் தேசியத் தலைவர் டாக்டர் ராஜேந்திரனுக்கும் சி ஆர் பாஸ்கரன்…

பாபநாசம் அருகே கீழமாஞ்சேரியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு ..

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருவைக்காவூர் ஊராட்சி கீழமாஞ்சேரி கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி நீண்ட காலமாக பழுதடைந்து உள்ளதால் கடந்த இரண்டு மாத…

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் ,மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி. முன்னிலையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் மரு. மா.மதிவேந்தன் , சட்டமன்ற…

மதுரை பாத்திமா நகர் புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா தேர்ப்பவனி

மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகர் புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா கடந்த 19 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய…

நாளை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மையங்களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையில் தொடக்கக் கல்வித் துறையில் முறைகேடாக, விதிகளுக்குப் புறம்பாக தொடர்ந்து நிர்வாக மாறுதல்கள்…

சீர்காழியில் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற விழா

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மக்கள் கலை விழா 2023 நடைபெற்றது, முன்னதாக பாரம்பரிய…

சீர்காழி தாடாளன் பெருமாள் கோயில் தங்க கருடசேவை உத்சவம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தாடாளன்பெருமாள் கோயில் தங்க கருடசேவை உத்சவம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாடாளன்பெருமாள் கோயிலில் பிரம்மோற்சத்தினை…

மதுரை அரசு மருத்துவமனை – பனகல் சாலை ஒரு வழி போக்குவரத்தாக இன்று முதல் சோதனை ஓட்டம்

மதுரை மாநகரின் முக்கிய பகுதியான கோரிப்பாளையம், அரசு மருத்துவமனை தென்மாவட்ட மக்களின் வாகன பயன்பாடு, வர்த்தக போக்குவரத்து மற்றும் 5,000-க்கும் குறைவில்லாத பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காவும் 2,000-த்திற்கும்…

ஐ.பி.எல்.இறுதி போட்டியில் கலந்து கொள்ளும் சி.எஸ்.கே.அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஐ.டி.சி.சன்ஃபீஸ்ட் சூப்பர் மில்க் பிஸ்கட் சார்பாக பேரணி நடைபெற்றது

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் ரசிகர் பட்டாளங்களை அதிகம் கொண்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்து வருகிறது.தோனி தலைமையில் அதிக இறுதி போட்டிகளில் கலந்து கொண்ட அணி…

வால்பாறையில் வருகைதரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்க திமுக நகர கழகத்தின் சார்பில் தீவிர ஏற்பாடு

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஐந்தாண்டுகள் நடைபெறாமலிருந்த கோடைவிழா தமிழக முதல்வரின் வாழ்த்துக்களோடு மாவட்ட ஆட்சியரின் தலைமையில் சார் ஆட்சியர் பிரியங்கா நேற்று நகர் மன்ற தலைவர்…

மயிலம் வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

விழுப்புரம் மாவட்டம்மயிலம் வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் கொள்ளார் கிராமத்தில் நடைபெற்றது.இத்தெருமுனை சாதனை விளக்க கூட்டத்திற்கு…

வால்பாறை சுற்றுலா வந்த சென்னை குரோம்பேட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வாகனம் விபத்துக்குள்ளாகி 11 பேர் காயம்

கோவை மாவட்டம் வால்பாறைக்கு சென்னை குரோம் பேட்டை பகுதியிலிருந்து 17 பேர்கள் சுற்றுலா வந்து இன்று வால்பாறையிலிருந்து திரும்பிச் சென்று கொண்டிருந்த போது வால்பாறை – பொள்ளாச்சி…

மு.க.ஸ்டாலின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’- செல்லூர் ராஜூ

வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்-கோட் அணிந்து விதவிதமான கெட்-அப்புகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதுபற்றி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில்…

ராஜஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பரிதாப பலி

ராஜஸ்தானில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மழை மற்றும் மழை சார்ந்த விபத்துக்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் டோங்க் மாவட்டத்தில் பெய்த…

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துக்கான ஆகாய நடைபாலம்

வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தென் மண்டலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் என…

கரூர் ஐடி ரெய்டின் போது வெளியே திரண்டவரை தாக்கிய விவகாரம் – 3 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு

தமிழகம் முழுக்க 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள…

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்விக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னையைச் சார்ந்த என்.முத்தமிழ்ச் செல்வி ”ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம்” மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்பட்ட…

ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 3½ கோடி பேரிடம் ரூ.2,200 கோடி அபராதம் வசூல்

மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் சந்திரசேகர் குவார், ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகள் எண்ணிக்கை, அவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை விவரத்தை தகவல் அறியும்…

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு

தமிழகம் முழுக்க 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள…

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள்…

ரியல் எஸ்டேட் தொழிலுக்காக அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு இடித்த அதிமுக பிரமுகர்

ஆரோவில் அருகே இரும்பை கிராமத்தில் தமிழக அரசின் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது. இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் அந்தப்பகுதி மக்களின் வாக்குச்சாவடி மையமாகவும் இருந்து வருகிறது.…

புதுச்சேரியில் ரூ.400 கோடியில் சட்டமன்ற வளாகம்- 15 ஏக்கரில் கட்டப்படுகிறது

புதுச்சேரி சட்டமன்ற வளாகம் கடற்கரை சாலை அருகில் பாரதி பூங்கா எதிரே சுமார் 87 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது. கடந்த 1820-ம் ஆண்டு பிரெஞ்சு அரசால்…

புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு 2 நாள் பயிற்சி முகாம்

புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் 2 நாட்கள் பயிற்சி முகாம் லே ராயல் பார்க் ஓட்டலில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமையில்…

சென்னையில் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டம்- தலைவர் சி. தன்ராஜ் நாமக்கலில் பேட்டி

நாமக்கல் தமிழ் நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் ஜீன் 6 -ம் தேதி (06.06.2023 ) சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம், நடைபெற…

சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகள் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்று வருவதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து குழந்தை திருமணங்கள் சட்டத்தின் படி நடவடிக்கை…

கோவையில் முதன்முறையாக நடைபெற்ற வேர்ல்டு மலையாளி கவுன்சில்

மகோவையில் முதன்முறையாக நடைபெற்ற லையாளிகள்/கேரளா வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் கலாச்சார, கலை மற்றும் சமூகத் தனித்துவத்தை மேம்படுத்தவும், அவர்கள் இணைந்து வாழவும், பிற நாட்டு கலாச்சாரங்களைப் பற்றி தெரிந்து…

திரவுபதி அம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள் வழிபட மறுப்பு- முதலமைச்சர் தீர்வுகாண மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கோரிக்கை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், மேல்பாதி கிராமத்தில் இந்து…

இனி வரும் காலங்களில் ஏற்றுமதி முட்டைகளை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவே விலை நிர்ணயம் செய்யும்

நாமக்கல் பள்ளிகள் திறப்பு மற்றும் முட்டை நுகர்வு காரணத்தால் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது சூழ்நிலையில் தினம்தோறும் 50 லட்சம் முட்டைகள் சத்துணவுக்காகவும் 60 லட்சம்…

வலங்கைமானில் கும்பகோணம் குரு சேகரம் டி இ எல் சி பாபநாசர் ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டினார்

வலங்கைமானில் கும்பகோணம் குரு சேகரம் டி இ எல் சி பாபநாசர் ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டினார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள விருப்பாட்சிபுரம் ஊராட்சியில்…

சித்தணியில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி சித்தணி கிராமத்தில் மயிலம் மத்திய ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை…

பழவனக்குடி ஊராட்சியில் மாபெரும் பொது மற்றும் கண் மருத்துவ முகாம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் ஓஎன்ஜிசி சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் சார்பாக பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை மருத்துவ முகாம் ஓஎன்ஜிசி சமுக…

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 515 பள்ளி வாகனங்களை ஆட்சியர் பூங்கொடி ஆய்வு செய்தார்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆண்டு பராமரிப்பு ஆய்வு இன்று…

ஓ.பி.ஆர் உருவச்சிலைக்கு மரியாதை

‘விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஓமந்தூரில் அமைந்துள்ள ஓமந்தூரார் நினைவு மண்டபத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் உருவ சிலைக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர்…

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி- வெற்றி பெற்ற ஊர்க்காவல் படை அதிகாரிகளுக்கு எஸ்பி பாராட்டு

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அக்னி 2023 ஊர் காவல் படை வீரர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தொழில் முறை விளையாட்டுப்…

ரூ.1200 கோடியில் புதிய பாராளுமன்ற கட்டிடம்- பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்

டெல்லியில் தற்போதைய பாராளுமன்ற வளாகத்தில் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் செயல்படுவதற்கு கடுமையான இட பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் அந்த பாராளுமன்றம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நெருங்கும் நிலையில்…

புதுச்சேரியில் பைக் ஓட்டிகளுக்காக நவீன ஏ.சி. ஹெல்மெட்

இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி உயிர் இழப்பதை தடுக்க கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

திருப்பூர் அருகே ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.1.50 லட்சம் கொள்ளை

திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி . இவர் சேலத்தில் நகைகளை அடகு வைத்து விட்டு ரூ.1.50 லட்சத்தை பையில் வைத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டார். சேலத்தில் இருந்து…

சிட்டம்பட்டியில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கனிமாற்று திருவிழா 500 பேர் பங்கேற்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டியில் பழமை வாய்ந்த தேவிஅம்பாள் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கனி…

ஜெயங்கொண்டம் அருகே தமிழக அரசின் சார்பில் வருமுன் காப்போம் திட்டம்- எம் எல் ஏ துவக்கி வைத்தார்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்த பொற்பதிந்தநல்லூர் ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் வருமுன் காப்போம் திட்ட மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை…

பெண்கள் தலைமுடியை இழுத்து வயிற்றில் எட்டி உதைத்த போலீசார்

சத்தீஷ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டம் தில்சிவா கிராமத்தில் சிலர் சட்ட விரோதமாக வீடுகளை கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று வருவாய் துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன்…

கம்பத்தில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை மிரட்டிய அரிசிக்கொம்பன் யானை

இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதிகளில் சுற்றிவந்த அரிசிக்கொம்பன் யானையை கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர்…

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இவ்வருடத்திற்கான திருவிழா இன்று…

செல்பி மோகத்தால் 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றி வீணடித்த அரசு அதிகாரி

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதி உணவுத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் கடந்த மே 23 ஆம் தேதி கேர்கட்டா…

சூயஸ் கால்வாயில் தரைதட்டிய ஹாங்காங் கப்பல் மீட்பு

எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் தரைதட்டிய ஹாங்காங் கப்பல் பெரும் போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது. கெய்ரோ, எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் என்பது மனிதனால்…

விமானத்தின் அவசரகால கதவை திறந்த நபர் – சக பயணிகளுக்கு திடீர் மூச்சு திணறல்

விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவசரகால வெளியேறும் கதவைத் திறந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தென் கொரியாவின் ஜேஜூ விமான நிலையத்திலிருந்து 194 பயணிகளுடன் இன்று…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் தொழிற்சாலையை ரூ.83 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. டோக்கியோ, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம்…

வலங்கைமானில் டிசிடியூ சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள் நிகழ்ச்சி

வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற் சங்கம் டிசிடியூ சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின்58-நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடை வீதியில் காங்கிரஸ் தொழிற்…

மானாங்கோரை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் ஆலய திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மானங்கோரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் ஆலய திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக வெட்டாறு ஆற்றங்கரையில்…

இந்திய நாட்டின் முதல் பிரதமர் நேருவின் நினைவு நாள் மோடி மரியாதை

நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி தனது டுவிட் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் மற்றும் நீண்ட காலம்…

பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்: தமிழ்நாடு உட்பட 8 எதிர்க்கட்சி முதல்வர்கள் புறக்கணிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தை 7 மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர். மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ என்ற…