கரூர் தவெக கூட்ட நெரிசலில் தாயும் மகளும் உயிரிழப்பு
கோவை மாவட்டம் வால்பாறை நல்லகாத்து எஸ்டேட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னாள் குடியிருந்து சென்றுவிட்ட கணேசன் என்பவரின் மனைவி பிரிய தர்ஷினி மற்றும் மகள் தர்ணிகா ஆகியோர் கரூரில்…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கோவை மாவட்டம் வால்பாறை நல்லகாத்து எஸ்டேட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னாள் குடியிருந்து சென்றுவிட்ட கணேசன் என்பவரின் மனைவி பிரிய தர்ஷினி மற்றும் மகள் தர்ணிகா ஆகியோர் கரூரில்…
திருச்சி உறையூர் எஸ் எம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் ஏழு நாள் சிறப்பு முகாம் சீராதோப்பு பாரதியார் குருகுல வளாகத்தில் டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின்…
நாகை: வேதாரண்யத்தில் வேதாமிர்த ஏரியில் படகு குழாமை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார் 18 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள வேதாமிர்த ஏரியில் சுற்றுலாத் துறை சார்பில்…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க வால்பாறை கிளை தேர்தலில் பாபு தலைமையிலான ஒரு அணியும் பெரியசாமி தலைமையிலான மற்றொரு…
எர்ணாவூரில் கடலில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் மாயம் சென்னை மணலி சிபிசிஎல் நகர் பகுதியை சேர்ந்தவர் வில்லயம்ஸ். இவருடைய மகன் தருண்குமார்(17). இவர் அப்பகுதியில் உள்ள…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூரில் வீட்டின் ஓட்டை பிரித்து ரூ. 25000 ரொக்கம் மற்றும் 3/4 பவுன் நகை திருடிய நபர் பிடிபட்டார் திருப்பூர் மாவட்டம், ஊதியூர்,…
உலக இருதய தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஒன்றியம். ஏனாத்தூர் ஒட்டியுள்ள நல்லூர் ஊராட்சியில் உள்ள சங்கரா செவிலியர் கல்லூரி (மகளிர்), காஞ்சிபுரம் மற்றும் சங்கரா பன்நோக்கு மருத்துவமனை…
கோயம்புத்தூர் லேசர் வேர்ல்ட் ஆஃப் ஃபோட்டானிக்ஸ் இந்தியா 2025 பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நிறைவடைந்தது. இந்த தேசிய வர்த்தக கண்காட்சி இந்தியாவில் உலகளாவிய உத்தி மற்றும்…
போடிநாயக்கனூரில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை அலங்காரத்தில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ னிவாச பெருமாள் கோயில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை…
துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட பணிகளை முற்றாக புறக்கணித்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா கண்டியூர் ஊராட்சியில் நரசிங்க மங்கலம் பகுதியில் மேலவிடையல், கீழவிடையல், சித்தன்வாழுர், கண்டியூர், மாத்தூர் ஆகிய ஜந்து ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின்…
தஞ்சாவூர் மாவட்டம் லயன்ஸ் இன்டர்நேஷனல் மாவட்டம்3242F,அரவிந்த் கண் மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்திய பார்வைக்கு முதலிடம் கருத்தரங்கு அரவிந்த் கண் மருத்துவமனையின் நான்காவது தளத்தில் நடைபெற்றது .…
திண்டுக்கல் தனியார் திருமண மஹாலில் தமிழ் நாடு அனைத்து முறை அனுபவ முறை மருத்துவர்கள் சங்கம் சார்பாக பாரம்பரிய மருத்துவர்கள் குறித்து ஆலோசனை கூட்டம் மற்றும் அனுபவ…
இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் குமரகுரு நிறுவனங்கள் சார்பில் “2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது யார்?” என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கலந்துரையாடல்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.. கரூர் மாவட்டத்தில் தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர்…
திருவொற்றியூரில் உள்ள எம்ஆர்எப் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 17வது நாளாக தொடர்ந்து வேல்நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர் இதற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்…
திருவெற்றியூர் மணலி பாடசாலையில் அமைந்துள்ள சென்னை தொடக்க பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தொகுதி மேம்பாட்டிலிருந்து ரூ.1 கோடியே 51 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள கட்டிடத்திற்கான…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர் கலெக்டர் அலுவலக…
நவீன ஸ்டைலுடன் அதிக பாதுகாப்பான, பிரீமியம் தரத்திலான வால்வோ இ.எக்ஸ்.30 எலக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் சிறப்பு விற்பனை துவங்கி உள்ளதாக வால்வோ இந்தியா நிறுவன அதிகாரிகள்…
கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகம், மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்னிமேடு எஸ்டேட், பங்களா டிவிசன், கள எண். 13, தேயிலைத் தோட்டப்பகுதியில் சரக களப்பணியாளர்களால்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா கீழ் மலை பழங்குடியினர் கிராமங்களான வட கவுஞ்சி ஊராட்சி,கருவேலம்பட்டி பழங்குடியினர் கிராமத்திற்கு சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட்…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் காங்கயத்தில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காங்கயத்தில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், நகராட்சி அளவிலான குழந்தைகள் நல பாதுகாப்பு குறித்த குழு கூட்டம் தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி சுற்றுவட்டார பகுதி கழிவு நீர் முழுவதுமாக மழை நீர் வடிகால் வழியே குளம்,வாய்க்கால் உள்ளிட்ட…
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் வேடந்தாங்கல் ஊராட்சியில் தூய்மையே சேவை – 2025 நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம், துணைத் தலைவர் கௌதமி அரிகிருஷ்ணன்…
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு…
நடிகர்களுக்கு அஞ்சலி” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், நகைச்சுவை மன்றம் சார்பிலும் நடிகர் டெல்லி கணேஷ், நடிகர் ராஜேஷ், நடிகர் மனோஜ், நகைச்சுவை…
முதல்வர் வருகை ஆய்வு கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 29, 30 ஆகிய தேதிகளில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு நலதிட்டங்கள் பயனாளிகளுக்கு வழங்க…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் நவராத்திரி திருவிழாவின் நேற்று…
கொடைக்கானல் இலவச கண் சிகிச்சை முகாம் கொடைக்கானல் சன் பில்டர்ஸ் மற்றும் சன் லயன்ஸ் சங்கமும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் தேனி கண் மருத்துவமனையும்…
கம்பம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நகரின் 31.32.33. ஆகிய வார்டு பொது மக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து…
மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.இதில் அக்னி, ப்ரீத்தி, ஆகாஷ், திரிசூல் என்ற பிரிவுகளாக…
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணித்திட்டம் சார்பில் 7 -நாள் சிறப்பு முகாமில் முதல்நாள் மு.தூரி கிராமத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சந்தான வேலு தலைமையிலும்,…
கமுதி அருகே பேரையூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கமுதி…
கொடிசியாவில் நடைபெறும் அழகு சாதன பொருட்களுக்கான கண்காட்சியில் இடம் பெற்ற வெல்ஸ்லீ நிறுவனத்தின் அரங்கை நைட்டிங்கேல் கல்வி குழுமத்தின் தலைவர் மனோகரன் திறந்து வைத்தார்.. மாதவிடாய்க் காலங்களில்…
கரூர் செய்தியாளர் மரியான்பாபு பாரதிய ஜனதா கட்சியின் இரத்ததான முகாம்.. பாரத பிரதமர் நரேந்திரமோடியின் 75 வது பிறந்தநாளினை முன்னிட்டு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குடிநீர் வழங்க வலியுறுத்தி குண்டடத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம். தாராபுரம்,முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி, குண்டடத்தில் வெள்ளிக்கிழமை பெண்கள் காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…
கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் “கரிஷ்மா” 2025 கலைத்திறன் போட்டியில் பிரபல ஏர்டெல் சூப்பர் சிங்கர் வெற்றியாளர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.. கோவை கிருஷ்ணம்மாள் மகளிர்…
மழைக்காலத்தை எதிா்கொள்ள அனைத்து முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேயா் ஜெகன் பொியசாமி தகவல் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைக்காலம் தொடங்குவதையொட்டிஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலா்கள்…
கோவை கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து 8 வது பன்னாட்டு கருத்தரங்கம்.. கோவை கே.எஸ்.ஜி கலை…
இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் சுவக்ஷதா ஹை சேவா ( தூய்மை இயக்கம்) இந்த பிரச்சாரத்தின் பேரில் வாலாஜாபாத் அடுத்த தேவரியம் பாக்கம் ஊராட்சியில் பனை…
மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பிரபல ஹரிபிரியாணி நிறுவனத்தாரின் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா மற்றும் ஹரிபிரியாணி நிறுவனத்தின்…
தமிழகம் முழுவதும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் பரணி வித்யாலயா யாழினிக்கு பாராட்டு விழா.. கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பரணி பார்க் பள்ளி வளாகத்தில் உலக அரங்கில் தாய்நாட்டிற்கு…
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பெத்தானசாமி, குப்பை சேகரிப்பு வாகன ஓட்டுநர் வைரவன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் வடகரை பள்ளிவாசல் பின்புறம் உள்ள…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 27 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த…
கோவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு மாதங்களில் 7 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில வாரங்களாகவே…
கமுதி அருகே நம்மாழ்வார் வேளாண் கல்லூரி சார்பில் டெங்கு, மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரில் உள்ள நம்மாழ்வார் வேளாண் மற்றும்…
பிரதமர் மோடி 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் அரவிந்த் சாகர் தலைமையில் மாவட்ட தலைவர் செந்தில்குமார்…