ஆலங்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமை கலெக்டர் மோகனச்சந்திரன், பூண்டி கே. கலைவாணன்…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமை கலெக்டர் மோகனச்சந்திரன், பூண்டி கே. கலைவாணன்…
ஒன்றிய அரசின் வாக்குத்திருட்டை கண்டித்து-குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் குற்றாலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசின் வாக்குத் திருட்டையும் , இதில்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் பேருந்து நிலையம் முன்புறம் இந்து முன்னணி சார்பில் 19/09/2025 அன்று இந்து முன்னணி நகர தலைவர் சிவா (எ) சிவபிரகாஷ் தலைமையில்…
பொம்மிடியில் திமுக முப்பெரும் விழாவையொட்டி மாபெரும் ரத்ததான முகாம்-50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குருதி கொடை வழங்கினர். திமுக முப்பெரும் விழாவையொட்டி தருமபுரி மாவட்டம் பொம்மிடி அப்துல் கலாம்…
தென்னிந்திய நடிகர் சங்கம் 69 – ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம்” நடிகர் சங்க செயலாளர் விசால் அவர்களையும், தலைவர் நாசர் அவர்களையும், துணைத் தலைவர் கருணாஸ்…
விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!-காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி, சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையை 50 வயது மதிக்கத்தக்க ஆண்…
முதுகுளத்தூர் அருகே மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் கீழத்தூவல், காக்கூரில்பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம். முதுகுளத்தூர்.செட் 22 முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் கீழத்தூவல் மற்றும்…
திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் வசிக்கும் 16 வயது சிறுமி, பெற்றோர் இறந்ததால் அக்கா வீட்டில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது,…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் நகர தலைமை நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் ஸ்ரீ…
த.மு.மு.க.31 ஆம் ஆண்டு துவக்க விழா-செல்வபுரம் கிளை சார்பாக ஐம்பெரும் நிகழ்ச்சி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும்,அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படும் இவ் ஆலயத்தின் ஒவ்வொரு ஆண்டு பெருவிழாவானது செப்டம்பர்…
திருச்சுளியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ள குண்டாறு காசி ராமேஸ்வரம் ஆகிய இவற்றுக்கு இணையாக கருதப்படும் புண்ணிய ஸ்தலம்.புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினத்தை…
விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறைகளில்…
பா. வடிவேல், அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் காவல்துறையினருக்காக சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ்…
நவராத்திரி விழா இன்னும் இரு தினங்களில் துவங்கு வதையொட்டி மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடை பெற்றுவருகிறது. விளாச்சேரி…
பெண்கள் அதிகாரமளிப்பை முன்னெடுக்கும் வகையில், ஜேசிஐ தூத்துக்குடி பெம் ஸ்டார்ஸ், சார்பில் நடைபெற்ற கார் ராலி உலகச் சாதனையாகப் பதிந்தது. இந்த முயற்சியின் மூலம், ராலி தூத்துக்குடியில்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில் நரசிங்கபுரம், சிக்கத்தம்பூர் ஆகிய ஊராட்சிகளுக்கு செப்டம்பர் 19ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமை…
கோவை மாவட்ட தடகள சங்கம், இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை, எஸ்பிடி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து, 3வது ‘பல்ஸ் ஹார்டத்தான்’…
கோவையில் வாக்கு திருட்டு மோசடி எனும் நூல் வெளியீட்டு விழா ராகுல் காந்தி நடத்திவரும் வாக்கு திருட்டு மோசடி தொடர்பான போராட்டங்களின் தொகுப்பாக படைக்கப்பட்ட வாக்கு திருட்டு…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற பூம்புகார் காவிரி சங்கமத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டுஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வழிபாடு…
கம்பம் மாநகரின் பிரபல திரையரங்கில் தீபாவளியை முன்னிட்டு தீபாவளி எக்ஸ்போ. வணிகர்களுக்கு குறைந்த வாடகையில் ஸ்டால்கள் தேனி மாவட்டம் கம்பம் மாநகரில் மக்களின் நன்மதிப்பை பெற்று சிறப்பாக…
தமிழத்தின் சமையல் கலையை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்த தமிழகத்தை சேர்ந்த மெர்வின் ஜோசுவா ஆஸ்திரேலியாவில் சிறந்த உணவகமாக “தி லாஜிக்கல் இந்தியன்”விருது பெற்று அசத்தல் ஆஸ்திரேலியாவில்“தி…
உங்களின் பாதுகாப்பு முக்கியம் உணர்ச்சி பொங்க பேசிய மேயர் ஜெகன்.சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் தூய்மை பணியில் ஈடுபட மாநகராட்சி மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா களத்தில் இறங்கினார்கள்.…
தருமபுரி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின்75 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம். தருமபுரி நகர பாரதிய…
பெரம்பலூர் மாவட்டம். ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.19 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில்…
உங்களுக்கும், உங்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 2026ல் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் 2029ல் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் . குறிப்பாக கடம்பூர் செ.ராஜூ போன்ற…
தென்காசி தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளம்புளி குளத்திலிருந்து தனி கால்வாய் மூலம் குலையநேரி பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல அந்தப் பகுதி மக்கள்…
சென்னையில் நடைபெற்ற ஐம்பதாவது வருட துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சோமரசம்பேட்டை தலைமை பெண் காவலர் சோபியா லாரன்ஸ் மற்றும் மணப்பாறை காவல் நிலைய தலைமை…
இனாம் சமயபுரம் ஊராட்சியில் ஆண்டுதோறும் செப். 17 முதல் அக். 2-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படும் தூய்மையே சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வீடு…
உத்தமபாளையம் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற…
கோவை மாவட்டம் வால்பாறையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை பாஜகவின் மண்டல் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட தாண்டவங்குளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான…
கோயம்புத்தூர் “வல்லமை தாராயோ” என்ற மகாகவி பாரதியின் வரிகளைத் கருவாக கொண்டு, புற்றுநோய் ஒரு பயங்கரமான நோய் அல்ல என்பதை சமூகத்திற்கு உணர்த்தவும், புற்றுநோயாளிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும்…
மதுரை அனுப்பானடி – சிந்தாமணி பகுதியில் மின்வாரிய துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து, அந்தப்பகுதியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலை…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாரை தப்பட்டை அடித்து சங்கூதி ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கிளியனூர் கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு குறைந்த…
கும்பகோணம் ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் ஸ்ரீ ராஜ காளியம்மன்திருநடனம் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம்…
திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், பணி புரியும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு. மறு சீராய்வு செய்ய ஆசிரியர் கூட்டணி பிரதமருக்கு கடிதம். திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர்.…
போடிநாயக்கனூர் புரட்டாசி முதல் சனிக்கிழமையில் சிறப்பு அலங்காரத்தில் சீனிவாச பெருமாள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பிரதான சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி முதல்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், செப்- 20. தஞ்சாவூர் பார்வை நரம்புகள் மீதான அழுத்தத்தால் பார்வைத்திறன் இழக்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்த இரு விவசாயிகளுக்கு மிகவும்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் பெருங்குடி, தென்குவளவேலி, மருவத்தூர், புளியக்குடி, அரித்துவாரமங்கலம் ஆகிய ஊராட்சி பொதுமக்களின் நலனுக்காக தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அரித்துவாரமங்கலம்…
பரமத்திவேலூர் பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பரமத்திவேலூர் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ராஜா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு பரமத்தி ஒன்றிய…
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர் புதுக்கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தக்கூடிய எட்டாவது புத்தக…
கோவை மாவட்டம் வால்பாறையில் இந்து முன்னணி பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் 98 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ.எஸ்.டி.…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் ஆணைக்கிணங்க வாக்கு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் காங்கிரசார் நடத்தினார்கள்…
போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் ஜோகோ புக்ஸ் டெரியனிங் நிகழ்ச்சி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும்…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டத்தை ஆதரித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் அரியலூர் பஸ் நிலையம்…
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே டி. புனவாசல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில், டி. புனவாசல், பாப்பனம், அ.தரைக்குடி, வல்லந்தை…
அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…