நல்லூர் வில்வவனேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற வில்வவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது

இத்திருக்கோயிலில் ஜனவரி 6- ந் தேதி வெள்ளிக்கிழமை நடராஜருக்கு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 5-30 மணிமுதல் கோவிலில் பரம்பரை குருக்களான சாம்பசிவம் குருக்கள் தலைமையில் நடராஜருக்கு சிறப்பு முக்கிய திரவங்கள் கொண்டு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் செய்யபட்டது
அதனை தொடர்ந்து சுவாமி திருவீதியுலா நடைபெற்றது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *