பொன்னேரியில் பீட்டா (பாரத் எலக்ட்ரானிக் டெக்னிக் அசோசி யேஷன்) மூன்றாம் ஆண்டு துவ க்க விழா, தீ விபத்தில் பாதிக்கப் பட்டவருக்கு நிதி உதவி, மற்றும் உறுப்பினர்கள் அடையாள அட்டை  வழங்கி மற்றும் சிறப்பு பொது கூட்டம் நடைபெற்றது.

 திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள முருகன் பார்ட்டி ஹாலில்  பீட்டா திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி கிளை சார்பில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா, உறுப்பிர்களுக்கு 2023-2024 அடையாள அட்டை, மற் றும் மருத்து காப்பீடு 50ஆயிரம் விபத்து இன்சூரன்ஸ் 5லட்சம், நகல் வழங்கி  மற்றும் தீவிபத்தில் கடை இழந்த லோகநாதனுக்கு மாநில தலைமை மற்றம் மாவ‌ட்ட சங்கங்கள் இணைந்து ரூ 50ஆயி ரம் நதி உதவி வழங்கி சிறப்பு பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப் பாளர்களாக அகில இந்திய தலைவர் பி பெர்னாட், மாநில தலைவர் ஆர் கிருபானந்தா, மாநில செயலாளர் எஸ் சசன் குமார், மாநில பொருளாளர் எஸ் சுரேஷ் சிங், மாநில துணை ஒருங் கிணைப்பாளர் இ டேவிட்மனோஷ், மாநில செய்தி தொடர்பாளர் பி கமாலுதீன் பாபு, மாநில கல்வித் துறை செயலாளர் டி கே லோக நாதன், மாநில மருத்துவத்துறை தலைவர் என் வெங்கடேசன், வட க்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கே கிரிதரன்,தி சிட்டி தலைவர் எஸ் லோகநாதன்,தி சிட்டி செயலாளர் ஆர் சோலை குமார், திருவள்ளூர் கிழக்கு கிளைகௌரவத் தலைவர் கே பாஸ்கர், திருவள்ளூர் கிழக்கு கிளை தலைவர் கே வரதராஜு, திருவள்ளூர் கிழக்கு கிளை சட்ட ஆலோசகர் வக்கீல் பிரவீன் குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் இ மகேந்திரன்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந் நிகழ்ச்சிக்கான சிறப்பாக ஏற்பாடுகளை மாநில பாதுகாப்பு செயலாளர் எம் அருள் மணி வரவேற்று செய்திருந்தார். மேலும் மாநில நல வாரியத் துறை செயலாளர் வி.எம்.டி.பிரகாசம், முன்னிலை வகித்தார்.விழாவில் கலந்து கொண்ட அகில இந்திய மாநில, மண்டல, மாவட்ட, நிர்வாகி களுக்கு சிறப்பான வரவேற்பு அளி க்கப்பட்டது, குறிப்பிடத்தக்கதாகும் மேலும் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடு களை திருவள்ளூர்மாவட்டம் கிழ க்கு கிளை நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர் வரவேற்று செய்திருந் தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *