தென்காசி மாவட்ட ஆட்சியரக மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டரங்கில்மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன்,
முன்னிலையில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் .கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தலைமையில் தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டார்கள்

நிகழ்வில்தென்காசி நாடாளுமன்றஉறுப்பினர் தனுஷ்.எம்.குமார்,சட்டமன்ற உறுப்பினர்கள்எஸ்.பழனிநாடார்
(தென்காசி),சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லுார்), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தி.உதயகிருஷ்ணன், நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *