தென்காசி மாவட்டம்அகரக்கட்டில் தமிழ் நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின்தலைமை அலுவலகத்தில் டி.என்.யூ. நாகராஜன் அவரது22- ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் நிறுவன தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் .
டி.என்.யூ. நாகராஜன் அவரது திருவுரு படத்தித்திற்கு மலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அகரக்கட்டு லூர்து நாடார் பேசும் போது பாபநாசம் கோவில் அருகில் நாடார்களுக்கு மண்டபம் கட்டி கொடுத்தவர் பல கோவில்களுக்கு திருப்பணிகள் செய்தவர் அதிகமான மாணவ மாணவிகள் கல்வி கற்க்க உதவியவர் என்று புகழாரம் சூட்டினார்
இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் சுப்பிரமணியன் துனை செயலாளர் ஜான் டேவிட் தென்காசி மாவட்ட துணை செயலாளர் மோகன் ஜோசப் ரவ்வஏல் சிலம்பு மோகன் கலந்து கொண்டனர்