நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் முத்துக்காப்பட்டி கிராமத்தில் உள்ள முத்துக்காப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி 1994 முதல் 1999 ஆம் ஆண்டு வரை பள்ளியில் படித்த முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் முன்னாள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு இவர்களுக்குள் கலந்துரையாடலும் நடைபெற்றது, அதில் முக்கியமாக வரும் 2024 ஆம் ஆண்டு தங்களின் 25 ஆவது ஆண்டு முன்னாள் பள்ளி மாணவ மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது குறித்தும் அதை எவ்வாறு நடத்துவது என்று குறித்தும் ஆலோசிக்கப்பட்டது அதை அடுத்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர்கள் அனைவரும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *