ராணிப்பேட்டை மாவட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி வாக்குகள் என்னும் மையமான வாலாஜாபேட்டை உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை கல்லூரி வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது
மேலும் தபால் வாக்குகள் என்னும் அறையில் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதை மற்றும் அதன் முன்னேற்பாடுகள் குறித்து பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்வின் போது ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.