கோவை மாநகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மத்திய மண்டல அலுவலகத்தில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 70 தூய்மை பணியாளர்களுக்கு பணி ஓய்வு பெற்றதையொட்டி அவர்களுக்கு மத்திய மண்டல தலைவர் மீனாலோகு பொதுசுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன்,ஆகியோர் ஓய்வு பெற்றவர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி ஓய்வூதிய காசோலை வழங்கினர்.
உடன் மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ்,சுகாதார ஆய்வாளர் குணசேகரன்,மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.