திமுக நிர்வாகி வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல்

பெரம்பலூர் மாவட்டம், தேனூர் கிராமத்தில் அண்மையில் காலமான திமுக நிர்வாகி அய்யாசாமி இல்லத்திற்கு மே- 9 ஆம் தேதி இரவு நேரில் சென்ற திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா அவர்கள் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார், இந்நிகழ்வின் போது எம் எல் ஏ பிரபாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *