தென்காசி தெற்கு மாவட்டம் செங்கோட்டை நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் கழக இளைஞர் அணி செயலாளருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு,
தென்காசி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அறிவுறுத்துதலின்படி
செங்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெகு விமரிசையாக பிறந்தநாள் விழாவினை செங்கோட்டை நகர கழக செயலாளர் வழக்கறிஞர் ஆ..வெங்கடேசன் தலைமையில்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளான, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆ.சண்முகராஜா, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவர் மு.ஆபத்துக்கத்தான் மாவட்ட மகளிர் அணி தலைவர் பேபிரஜப் பாத்திமா, மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் மாரியப்பன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் மு. நசீர், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் செ.லிங்கராஜ், தொமுச மத்திய சங்க மண்டல துணைச் செயலாளர் உ.ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.
நகர அவைத்தலைவர் காளி வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்வில் நகர துணைச் செயலாளர்கள் ஜோதிமணி,முத்து சரோஜா,ராஜா மாவட்ட பிரதிநிதிகள் பாஞ்ச் பீர்முகம்மது,
மணிகண்டன், சுப்பிரமணியன் வட்டக் கழக செயலாளர்கள் பாலு, மாரியப்பன், ஈஸ்வரமூர்த்தி, இப்ராகிம்,சேட்(எ) சேக்மதார், வேலுமணி, கருப்பசாமி,குட்டிராஜா, கோவிந்தராஜ், விஜி, டைமண்ட் சலீம், செங்கை குற்றாலிங்கம், அனுராகம் மாரியப்பன், பழனிச்சாமி, பொறியாளர் அணி அந்தோணி, ஆர்.பி.எப். மணி, லிங்கராஜ், சின்ன மாரியப்பன், மாது, ஷர்மிநாகூர்கனி, கொக்கரக்கோ கோவிந்தன், அப்பி முருகன், ஆட்டோ மாரி, காந்திபாபு, ஐஸ் வேல்சாமி, முத்துசாமி, நீராத்திலிங்கம், வேலுச்சாமி, இளைஞர் அணி காஜா முகமது, டிரைவர் வேலுச்சாமி, முக்கவர் செல்வராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முடிவில் மாவட்ட உதயநிதி நற்பணி மன்ற துணைத் தலைவர் மனோஜ் நன்றியுரை ஆற்றினார்.