தென்காசி மாவட்டம் கீழ வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தூய்மை பாரத இயகத்தின் கீழ் சுகாதார வளாகம் கட்டுவதற்கான பூமிபூஜை கீழ வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் அ.வீரபாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது.

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சூல்த்தான் அலாவூதீன்,கீழவீராணம் துணை தலைவர் ஜமீலா பீவி காஜாமைதீன், ஊராட்சி செயலர் பாண்டியராஜ்,
வார்டு உறுப்பினர் கள், சகுல் ஹமீது, சுமையாள் மரியம் அமனூல்லா, முகமது அனிபா, ஆகியேர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில்
சாலை ஆய்வாளர் சாகுல், தொழில் நூட்ப உதவியாளர் குமார், அரசு ஒப்பந்தாரர் முத்தரசு,
பகுதி சுகதார செவிலியர் தமிழ் செல்வி, கிராம சுகாதார செவிலியர் லூர்துமேரி, மீனாட்சி, தங்கதுரைச்சி, செவிலியர் சபிதா, கொத்தனார் முருகன், ஜேசிபி ஆப்ரேட்டர் கார்த்திக்,
வார்டு உறுப்பினர்கள்
பிரியா, மாரியப்பன், ஞானதாஸ், பிரபுதேவா, ஜெயலெட்சுமி, சூர்யா, வேல்முருகன், புஸ்பா, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *