திருவாரூர் நாகை புறவழிச்சாலையில் அடியக்கமங்கலத்தில் பார்க்கிங் வசதி இல்லாத வர்த்தக நிறுவனங்கள்

திருவாரூர் நாகை புறவழிச் சாலையில் அமைந்துள்ள அடியக்கமங்கலத்தில் வர்த்தக அமைப்புக்கு உட்பட்ட சில நிறுவனங்கள் பார்க்கிங் வசதி இல்லாமல் உள்ளது

இந்த பார்க்கின் வசதி இல்லாததால் நிறுவனத்திற்கு வாகன ஓட்டிகள் சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர் மேலும் அப்பகுதியில் சாலையின் இரு பக்கமும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது அது புறவழிச்சாலை என்பதால் இரு சக்கர வாகனம் மற்றும் கார் மற்றும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கடந்து செல்ல சிரமமாக உள்ளது இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது மாவட்ட நிர்வாகமும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *