பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
வெண்ணாறு வெட்டாறு வாய்க்கால் வழியாக நாகப்பட்டினத்திற்கு திறந்து விடும் நீரினை பொதுமக்கள் சட்ட விரோதமாக பயன்படுத்தக்கூடாது ..
வட்டாட்சியர் அறிவுறுத்தல்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்திற்குரிய கிராமங்களில் வெண்ணாறு வெட்டாறு வாய்க்கால் வழியாக நாகப்பட்டினத்திற்கு நீர் திறந்து விடுவதால் மேற்படி நீரினை பொதுமக்கள் சட்ட விரோதமாக பயன்படுத்திடகூடாது என்பதற்காக பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையில் தொடர்புடைய சரக வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது