பாபநாசத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய ஆணையர் பதவி ஏற்பு ….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய ஆணையராக. என். சிவக்குமார் பதவி ஏற்றுள்ளார்.

பாபநாசத்தில் பணியாற்றிய ஆணையர்
சி.கூத்தரசன் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பணி மாறுதலில் சென்று உள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *