சென்னை முத்தமிழ்ப்பேரவை அரங்கில் மதுரை மாவட்டத்தின் 2022 ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதை கவிஞர் இரா.இரவிக்கு, தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். உடன் இயக்குனர் ஔவை.அருள்,V.g.சந்தோசம் உள்ளனர்.
சென்னை முத்தமிழ்ப்பேரவை அரங்கில் மதுரை மாவட்டத்தின் 2022 ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதை கவிஞர் இரா.இரவிக்கு, தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். உடன் இயக்குனர் ஔவை.அருள்,V.g.சந்தோசம் உள்ளனர்.