ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் ஈர உள்ளம் அமைப்பின் சார்பில் அடையாளம் தெரியாத இறந்த இரண்டு உடல்கள் ஈம சடங்குடன் நல்லடக்கம் அடையாளம் தெரியாத இரண்டு நபர் திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் வளாகத்தில் இறந்ததால் திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரியா உதவி ஆய்வாளர். பாரதநேரு ஏற்பாட்டில் காவலர் செல்வி.பத்மஸ்ரீ முன்னிலையில் பிப்ரவரி 26 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று திருவாரூர் விளமல் இடுகாட்டில் ஈர உள்ளம் அமைப்பின் சார்பில் அதன் நிறுவனரும் திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்க துணைத் தலைவருமாகிய ஆர் டி என் வி எம் அண்ணாதுரை தலைமையில் பொறியாளர் வி ராஜ் நாராயணன் ஆர் டி என் என் டி இ இளங்கோ ராஜேஷ் செந்தில்நாதன் ஜி ராம்ஜி ஆகியோர் உதவியுடன் அமைப்பின் சார்பில் இதுவரை 33 வது சடலம் ஈமச்சடங்குகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது