பாபநாசம் செய்தியாளர் ஆர் .தீனதயாளன்
பாபநாசம் தாலுக்கா திருப்பாலைத்துறை ஆபீதின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி சாதனை…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா
திருப்பாலைத்துறையில் உள்ள ஆபீதின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி ம.மனோரஞ்சன பிரியா திருச்சியில் நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டினை யொட்டி நடைபெற்ற கலைஞனும் கலைஞரும் உலக சாதனை நிகழ்வில் தனது கலைத் திறமையை வெளிப்படுத்தியதற்காக சூப்பர் ஹீரோ என்ற விருதினை பெற்று வந்துள்ளார் .இதனை பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வி , உதவி தலைமை ஆசிரியர் தாஹிரா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.