பெரம்பலூர் மாவட்டம் புத்தர் கணினியின் கல்வி நிலையத்தில் மாணவ மாணவிகளுக்கு மருந்தில்லா மருத்துவ ஆலோசனை இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் தற்பொழுது கோடை வெயிலில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்றும் மனமே மருந்து  மருந்தில்லா மருத்துவ ஆரோக்கியத்திற்கான அன்றாட வாழ்வியல் வழிமுறையும் உணவு பழக்க வழக்கங்களையும் அதற்கான பயிற்சியையும் நமது சமூக ஆர்வலர் தஞ்சை ஹீலர் அக்குபஞ்சர் மருத்துவர்  பாலமுருகன் சிறப்புரையாற்றி  பெரிதும் வரவேற்கப்பட்டார்.
உடன் கணினி கல்வி நிறுவனர் எஸ் குமார் , கலை ஆர்வலர் ஆடல் வள்ளல் கா வஜ்ரவேல்  இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *